யாழ். நாவற்குழியில் புகையிரத்தின் மீது கல்வீச்சு தாக்குதல்

Posted by - May 27, 2017
யாழ்.  தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் புகையிரத்தில் பயணித்த இராணுவ சிப்பாய் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி இன்று சனிக்கிழமை…

பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அறிவிப்பு

Posted by - May 27, 2017
விதிகள் மற்றும் விதிமுறைகளை பொருட்படுத்தாமல்  வெள்ளம் மற்றும் மண் சரிவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி குறித்த அதிகாரிகளுக்கு  அறிவுறுத்தியுள்ளார்.

முதலமைச்சரால் கிளிநொச்சியில் குடிநீர்த்திட்டம் திறப்பு

Posted by - May 27, 2017
வடமாகாண முதலமைச்சரின் அமைச்சின் மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்திக் கொடைநிதி (PSDG)   ரூபாய் 4.5 மில்லியன் ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட கரைச்சிப்…

புத்தமதத்தை கண்­டு­கொள்­ளாதி­ருப்­பதே ஏற்பட்டுள்ள அனர்த்­தங்களுக்கு காரணமாம்-கல­கொட

Posted by - May 27, 2017
நாட்டில் நில­வு­கின்ற சீரற்ற கால­நி­லையின் விளை­வாக ஏற்­பட்­டுள்ள வெள்ள அனர்த்­தத்­திற்கு புத்த மதத்­தினை கண்­டு­கொள்­ளாமல் இருப்­பதே கார­ண­மாகும் என பொது­பல…

இந்தியாவின் நிவாரணக் கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்தில்

Posted by - May 27, 2017
வௌ்ளம் மற்றும் மண் சரிவினால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு உதவும் முகமாக இந்தியாவின் நிவாரணக் கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்தை…

சீரற்ற காலநிலையால் குடிநீர் விநியோகத்தில் தடை என்றால் தொடர்பு கொள்ள இலக்கங்கள்

Posted by - May 27, 2017
நாட்டில் தற்போது நிலவிவரும் சீரற்ற காலநிலையால் உங்களது குடிநீர் விநியோகத்தில் ஏதாவது தடைகள் இருந்தால், அதுதொடர்பில் அறிவிப்பதற்கு விசேட தொலைபேசி…

உலங்கு வானூர்தியில் இருந்து தவறி விழுந்து விமானப்படை சிப்பாய் மரணம்

Posted by - May 27, 2017
சீரற்ற காலநிலையில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது உலங்கு வானூர்தியில் இருந்து தவறி விழுந்த விமானப்படை சிப்பாய்…

இன்று மற்றும் நாளை இடம்பெறவிருந்த பரீட்சைகள் ரத்து

Posted by - May 27, 2017
சீரற்ற காலநிலை காரணமாக இன்று மற்றும் நாளை இடம்பெறவிருந்த அரச முகாமைத்துவ உதவி சேவையின் 3 ஆம் தரத்துக்கான ஆட்சேர்ப்புக்கான…

சீரற்ற காலநிலை காரணமாக பலியானவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

Posted by - May 27, 2017
மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக நாடுமுழுவதும் 100 பேர் பலியானதுடன், 99 பேர் காணாமல்போயுள்ளனர். அத்துடன், 2 லட்சத்துக்கும் அதிகமானோர்…