கல்வி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம்

Posted by - November 21, 2016
கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றைக் கொண்டுவரத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.கடந்த வருடம் கல்விக்காக ஒதுக்கிய நிதியை முழுமையாக…

காங்கேசந்துறை சீமெந்துத் தொழிற்சாலை முன்னாள் ஊழியர்களுக்கு வீடமைத்துக் கொடுக்கப்படும்-அமைச்சர் சுவாமிநாதன்(காணொளி)

Posted by - November 21, 2016
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலை முன்னாள் ஊழியர்களுக்கு வலிகாமம் வடக்கு பகுதியில் வீடுகள் அமைத்துக் கொடுப்பதற்கு மீள்குடியேற்ற அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன்…

இரணைமடுக்குளப் பணிகளை சம்பந்தன் பார்வையிட்டார்(காணொளி)

Posted by - November 21, 2016
  கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் புனரமைப்புப் பணிகள் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் நேரில் சென்று பார்வையிட்டதுடன் அதன் புனரமைப்புப் பணிகள்…

தென்னிந்திய திருச்சபையின் நிறைவாழ்வு மையத்தின் உளநல மருத்துவ கற்கை நெறி பட்டமளிப்பு விழா

Posted by - November 21, 2016
தென்னிந்திய திருச்சபையின் நிறைவாழ்வு மையத்தின் உளநல மருத்துவ கற்கை நெறி பட்டமளிப்பு விழா நேற்று யாழ் வட்டுக்கோட்டையில் இடம்பெற்றது.தென்னிந்திய திருச்சபையின்…

குற்றத்தடுப்பு விடயம் தொடர்பில் ஸ்ரீலங்கா பொலிஸாருக்கு அதிக பயிற்சிகள் வழங்கவேண்டியது அவசியம்-ரணில் விக்கிரமசிங்க

Posted by - November 21, 2016
இனவாதத்தை இல்லாதொழிப்பதில் பொலிஸாருக்கு முக்கிய கடமை உள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். களுத்துறை பொலிஸ் பயிற்சிக் கல்லூரியின் அலுவிகாரை…

ஆயுதப் போராட்டத்தால் முடியாததை மென்வலு அரசியலால் சாதித்துள்ளோம்!

Posted by - November 21, 2016
தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்தில் ஆயுதப் போராட்டத்தின்மூலம் சாதித்ததைவிட மென்வலு அரசியலினாலே பல வெற்றிகளை ஈட்டியுள்ளோம் என தமிழ்த் தேசியக்…

வேண்டுமென்றே தவிர்க்கப்பட்ட ‘மாமனிதர்’ – அருந்தவபாலன் கவலை

Posted by - November 21, 2016
மாமனிதர் ரவிராஜ் அவர்களின் சிலைக்கல்லின் அடியில் ‘மாமனிதர்’ என்று குறிப்பிடாதது வேண்டுமென்றே தவிர்க்கப்பட்டிருப்பதாகவும்  அது தனக்கு வருத்தமளிப்பதாகவும் தமிழரசுக் கட்சியின்…

இந்தியாவின் ஆதரவு இருக்கும்வரை இராணுவப் புரட்சிக்கு இடமில்லை!

Posted by - November 21, 2016
இந்தியாவின் ஆதரவு சிறீலங்காவுக்கு இருக்கும்வரை இராணுவப் புரட்சிக்கு இடமில்லையென அமைச்சர் எஸ்பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

சிறீலங்காவில் மீண்டும் இனவாதம் மேலோங்கியுள்ளது – மனித உரிமை அமைப்புக்கள் கவலை!

Posted by - November 21, 2016
சிறீலங்காவில் மீண்டும் இனவாத உணர்வுகள் தீவிரமடையத் தொடங்கியுள்ளமை தொடர்பாக சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் கவலை வெளியிட்டுள்ளன.

கொழும்பில் தமிழ் மக்கள் பேரவையின் ஊடகவியலாளர் மாநாடு

Posted by - November 21, 2016
தமிழ் மக்கள் பேரவையின் எழுக தமிழ் கோரிக்கைகள் தொடர்பில் தெற்கு மக்களிற்கு விளக்கமளிக்க ஊடக சந்திப்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.