கட்டாரில் இருந்து இயற்கை வாயு இறக்குமதிக்கு இலங்கை ஆர்வம்

Posted by - November 21, 2016
இலங்கை, கட்டாரில் இருந்து இயற்கை வாயுவை இறக்குமதி செய்ய அதிக அக்கறை கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நகர திட்டமிடல் மற்றும் நீர்விநியோகத்துறை…

பௌத்த பிக்குனி மீது பாலியல் துஸ்பிரயோகம் – இருவர் கைது

Posted by - November 21, 2016
பௌத்த பிக்குனி ஒருவர் மீது பாலியல் துஸ்பிரயோகத்தை மேற்கொண்டதாக கூறப்படும் சம்பவம் ஒன்று குறித்து முறையிடப்பட்டுள்ளது. இதனையடுத்து சம்பவத்தில் ஈடுபட்டதாக…

ஆட்சிக்கவிழ்ப்பு – எஸ் பி திஸாநாயக்க காட்டம்

Posted by - November 21, 2016
ஆட்சிக்கவிழ்ப்பு மேற்கொள்ளப்படும் என்றுக்கூறி படையினரை கொச்சைப்படுத்த வேண்டாம் என்று அமைச்சர் எஸ் பி திஸாநாயக்க கோரியுள்ளார். நாடாளுமன்றத்தில் கடந்த வாரம்…

இலங்கையின் பொருளாதார செயல்பாடுகள் – சர்வதேச நாணய நிதியம் திருப்தி

Posted by - November 21, 2016
இலங்கையின் பொருளாதார செயல்பாடுகள் குறித்து சர்வதேச நாணய நிதியம் திருப்தி அடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை…

இனவாதத்தை தோற்றுவிப்பவர்களை கைதுசெய்யுங்கள் – பிரதமர்

Posted by - November 21, 2016
இன மற்றும் மதவாதத்தை ஊக்குவிப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் காவல்துறையினரிடம் கோரிக்கை முன்வைத்துள்ளார். களுத்துரை பிரதேசத்தில் நேற்று…

கோடீஸ்வர் வர்த்தகர் கொலை – மூவர் கைது

Posted by - November 21, 2016
கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரை கொலைசெய்த குற்றத்திற்காக தேடப்பட்டுவந்த 3 பேரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். இவர்கள் நேற்று சிலாபம் பகுதியில் உள்ள…

நீதியமைச்சரின் செயலுக்கு கிழக்கு முதலமைச்சர் கண்டனம்

Posted by - November 21, 2016
ஐ.எஸ். அமைப்பில் இலங்கை முஸ்லிம்கள் 32 பேர் இணைந்து கொண்டுள்ளதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்த கருத்திற்கு, கிழக்கு மாகாண…

வெள்ளை நிறமாக மாறவுள்ள மஞ்சள் கடவைகள்

Posted by - November 21, 2016
நாட்டிலுள்ள வீதிகளில் காணப்படும் மஞ்சள் கடவையிலுள்ள நிறத்தை வெள்ளை நிறமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.வீதிகளில் காணப்படும் மஞ்சள் நிற பாதசாரிகள்…

இலங்கையில் தீவிரமடையத்  தொடங்கியுள்ள இனவாதம்-சர்வதேச மன்னிப்புச் சபை

Posted by - November 21, 2016
இலங்கையில் மீண்டும் இனவாத உணர்வுகள் தீவிரமடைய தொடங்கியுள்ளமை தொடர்பில் சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் கவலை வெளியிட்டுள்ளன. தீவிரமடைந்துவரும் இனவாத…

கண்டி துப்பாக்கிச்சூடு-மற்றுமொருவர் கைது

Posted by - November 21, 2016
கண்டி கல்ஹின்ன, பெபிலகொல்ல பகுதியில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.குறித்த நபர் ரணல…