16 பேருக்கு வகுப்புத் தடை: 2ம், 3ம் வருட கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தம்

Posted by - November 27, 2016
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட 2ம் மற்றும் 3ம் வருடங்களின் கற்றல் நடவடிக்கைகள் யாவும் சனிக்கிழமை முதல் கால வரையறையின்றி…

வாள் வெட்டுக்கு இலக்கானவரை அடையாளம் காண மக்கள் உதவியை நாடும் பொலிஸார்

Posted by - November 27, 2016
யாழ்ப்பாணம் – கல்லூண்டாய் வெளியில் வாள்வெட்டுக்கு இலக்காகி வீழ்ந்து கிடந்த நிலையில் பொலிஸாரால், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் தொடர்பில், எந்தத்…

கோப்பாய் துயிலுமில்ல முகப்பில் மாவீர்களிற்கு அஞ்சலி

Posted by - November 27, 2016
கோப்பாய் மாவீரர் துயிலும் இல்ல வாயிலில் இன்று (27.11.2016) மாவீரர் எழுச்சிச் சுடர் ஏற்றப்பட்டுள்ளது. கோப்பாய் மாவீர் துரிலும் இல்லம்…

யாழில் மாவீரர் சுடர் ஏற்றி சிவாஜி சபதம்

Posted by - November 27, 2016
யாழில் இன்று காலை 9.45 மணியளவில் மாவீரர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. வடமாகாண ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில்…

பிடல் கஸ்ரோ கொடிய சர்வாதிகாரி – டொனால்ட் ட்ரம்பு

Posted by - November 27, 2016
காலமான கியூபாவின் முன்னாள் தலைவர் பிடல் கஸ்ரோவின் தகனக்கிரிகைகள் இன்று நடைபெறவுள்ள நிலையில், அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவி ஏற்கவுள்ள…

அலப்போவின் பெரும்பாலான பகுதிகள் அரச துருப்பினர் வசம்

Posted by - November 27, 2016
ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள சிரிய கிழக்கு அலப்போவின் பெரும்பாலான பகுதிகளை அரச துருப்பினர் மீள கைப்பற்றியுள்ளதாக ஊடக தகவல்கள்…

கஞ்சாவுடன் ஒருவர் கைது

Posted by - November 27, 2016
எம்பிலிப்பிட்டிய – சிலுமிணகம பிரதேசத்தில் 48 கிலோ கிராம் கஞ்சாவை தம்வசம் வைத்திருந்த ஒருவர், காவல்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறையினருக்கு…

இலங்கையை காப்பாற்றுங்கள், ட்ரம்பிடம் கோரும் மைத்திரி

Posted by - November 27, 2016
இலங்கையை, மனித உரிமைகள் மற்றும் பொறுப்பு கூறல் தொடர்பான குற்றச்சாட்டுகளில் இருந்து முழுமையாக விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு, அமெரிக்காவின் ஜனாதிபதி…

சுதந்திர கட்சியை வீழ்ச்சியில் இருந்து காப்பற்றியது மைத்திரியே – மகிந்த அமரவீர

Posted by - November 27, 2016
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தோல்வியடைந்த நிலையில், தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தவிர்ந்த ஏனையவர்கள் ஜனாதிபதியாகியிருந்தால் ஸ்ரீ லங்கா…