அரசாங்கத்திற்கு பரவியுள்ள மிக கொடிய நோய்- உதய கம்மன்பில

Posted by - November 28, 2016
இலங்கை அரசாங்கமானது “வாகன மேனியா” (ரத கயா) மற்றும் “வெளிநாட்டு மேனியா” (ரட கயா) போன்ற நோய்களுக்கு உள்ளாகியுள்ளதாக பாராளுமன்ற…

கொள்கலனிலிருந்து பெரும் தொகையான கொக்கெயின் கண்டெப்பு

Posted by - November 28, 2016
கொள்கலனிலிருந்து பெரும் தொகையான கொக்கெயின் கண்டெடுக்கப்பட்டது. இது தொடர்பில் கொள்கலனுக்கு  பொறுப்பான வர்த்தகர்களுடன் நடாத்தப்படட விசாரணையில் அரசாங்கத்திற்கும் இதற்கும் தொடர்பில்லை…

புகையிரத அடையாள சேவை புறக்கணிப்பு

Posted by - November 28, 2016
புகையிரத அதிபர் மற்றும் பாதுகாவலர், நிலைய அதிபர் சாரதி, நிலைய அதிபர் என்பவர்களது அடையாள சேவை புறக்கணிக்கப்பட்டுள்ளதாக்க அறிவிக்கப்பட்டுள்ளது.

நினைத்து நிற்கக்கூடிய திட்டங்கள் தயாரிக்கப்பட வேண்டும் – கலாநிதி எஸ்.அமலாநந்தன் (காணொளி)

Posted by - November 28, 2016
அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்ளும் போது நீடித்து நிலைத்து நிற்கக் கூடிய திட்டங்களை தயாரிக்கப்பட வேண்டும் என அனர்த்த முகாமைத்துவ அமைச்சின்…

யாழ் பல்கலைக்கழக ஊழியர்கள் இன்று போராட்டம்(காணொளி)

Posted by - November 28, 2016
யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர்கள் இன்று தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர்களால் சில கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு பல்கலைக்கழகத்தில் தொழிற்சங்கப் போராட்டம்…

வித்தியா கொலை வழக்கு சந்தேக நபர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில்…

Posted by - November 28, 2016
யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை,…

மட்டக்களப்பு ஏறாவூரில் மாணவனின் சடலம் மீட்பு

Posted by - November 28, 2016
மட்டக்களப்பு – ஏறாவூர் புன்னைக்குடா கடற்கரையில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை காணாமல்போன இரண்டாவது மாணவனது சடலமும் இன்று மீட்கப்பட்டுள்ளது. காணாமல்போன…

இந்திய மீனவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

Posted by - November 28, 2016
இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து, மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான இந்திய மீனவர்கள் நால்வரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இன்று ஊர்காவற்துறை…

கே.எம்.எல்.சரத்சந்திர பிணையில் விடுதலை

Posted by - November 28, 2016
பொலிஸ் விசேட அதிரடிப் படையின் முன்னாள் கட்டளைத் தளபதி, பிரதிப் பொலிஸ் மா அதிபர்  பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அரசாங்கத்திற்குச் சொந்தமான…