கொள்கலனிலிருந்து பெரும் தொகையான கொக்கெயின் கண்டெடுக்கப்பட்டது. இது தொடர்பில் கொள்கலனுக்கு பொறுப்பான வர்த்தகர்களுடன் நடாத்தப்படட விசாரணையில் அரசாங்கத்திற்கும் இதற்கும் தொடர்பில்லை…
யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர்கள் இன்று தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர்களால் சில கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு பல்கலைக்கழகத்தில் தொழிற்சங்கப் போராட்டம்…
யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை,…
இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து, மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான இந்திய மீனவர்கள் நால்வரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இன்று ஊர்காவற்துறை…