பாடசாலை சீருடைகள் தொடர்பில் கல்வி அமைச்சு அறிக்கை Posted by கவிரதன் - November 29, 2016 பாடசாலைச் சூழலில், சீருடைகள் விற்பனை செய்யும் நோக்கில் அவற்றை கொண்டுச் செல்ல எவருக்கும் அனுமதியில்லை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.…
பல்கலைக்கழக மாணர்கள் மீது தாக்குதல் Posted by கவிரதன் - November 29, 2016 அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஆர்ப்பாட்ட பேரணி மீது நாடாளுமன்றத்திற்கு அருகில் வைத்து தண்ணீர் மற்றும் கண்ணீர் புகை தாக்குதல்…
அரச மருத்துவர்கள் நாளை போராட்டத்தில் Posted by கவிரதன் - November 29, 2016 அரச மருத்துவர்கள் நாளை காலை 8 மணிமுதல் 24 மணித்தியால அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டம் ஒன்றை நடத்தவுள்ளனர். நாடளாவிய ரீதியாக…
தேர்தலை பிற்போடும் அவசியம் இல்லை – பைசர் முஸ்தபா Posted by கவிரதன் - November 29, 2016 உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை பிற்போட வேண்டிய அவசியம் அரசாங்கத்துக்கு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் பைசர் முஸ்தபா இதனை நாடாளுமன்றில்…
டுபாயில் இலங்கையர்களுக்கு சிறை Posted by கவிரதன் - November 29, 2016 டுபாயில் கொள்ளை சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய மூன்று இலங்கையர்களுக்கு ஒருவருட கால சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. டுபாயில் உள்ள மாளிகை…
மஹாபொல புலமைப்பரிசில் இனி மாதத்தின் 10ஆம் திகதிகளில் கிடைக்கும் Posted by நிலையவள் - November 29, 2016 மாணவர்களுக்கு வழங்கப்படும் மஹாபொல புலமைப் பரிசில் கொடுப்பனவு பணம் ஒவ்வொரு மாதமும் 10ஆம் திகதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு…
டிசெம்பர் 2இல் பாடசாலைகளுக்கு 3ஆம் தவணை விடுமுறை Posted by நிலையவள் - November 29, 2016 அரச மற்றும் அரச அனுமதிப் பெற்றப் பாடசாலைகள், மூன்றாம் தவணை விடுமுறைக்காக டிசெம்பர் மாதம் 2ஆம் திகதி மூடப்படவுள்ளதாக கல்வியமைச்சு,…
எச்.ஐ.விக்கு எதிரான புதிய தடுப்பூசி பரிசோதனை நாளை தென்னாபிரிக்காவில் Posted by நிலையவள் - November 29, 2016 எச்ஐவி வைரசிற்கு எதிரான புதிய தடுப்பூசியை பரீட்சிக்கும் பணிகள் நாளைய தினம் தென்னாபிரிக்காவில் ஆரம்பிக்கப்படவுள்ளது. எச்ஐவி வைரசிற்கு எதிரான புதிய…
அரச வைத்தியர் சங்கத்தினர் நாளை வேலைநிறுத்தம் Posted by நிலையவள் - November 29, 2016 அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளை வேலைநிறுத்தத்தை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது. அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளை காலை முதல்…
கச்சதீவின் புதிய ஆலயத் திறப்பிற்கு இந்தியர்களும் பங்கேற்க ஏற்பாடு செய்யக் கோரிக்கை Posted by நிலையவள் - November 29, 2016 கச்சத்தீவில் உள்ள அந்தோனியார் ஆலயம் புனரமைக்கப்பட்டு நடைபெறவுள்ள புதிய ஆலய திறப்பு விழாவில், இந்திய தமிழர்கள் 100 பேரை பங்கேற்பதற்கு…