காற்பந்து வீரர்களுக்கு அஞ்சலி

Posted by - November 30, 2016
கொலம்பியாவில் இடம்பெற்ற விமான விபத்தில் உயிரிழந்த பிரேசில் நாட்டைச் சேர்ந்த காற்பந்தாட்ட வீரர்களுக்காக உலகமெங்கிலும் அஞ்சலி செலுத்தப்படுகிறது. பிரேசில் நாட்டின்…

நுவரெலியா மாவட்டத்தில் வைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு(காணொளி)

Posted by - November 30, 2016
நாட்டில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தொழிற்சங்க நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்துள்ளமையினால், நுவரெலியா மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளின் வைத்தியர்கள் இன்று…

ருவாண்டா இனப்படுகொலை – விசாரணைகள் ஆரம்பம்

Posted by - November 30, 2016
ருவாண்டாவில் 1994ஆம் ஆண்டு இடம்பெற்ற இனப்படுகொலைகளுடன் தொடர்புடையதாக கூறப்படும் 20 பிரான்சு அதிகாரிகளுக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ருவாண்டாவின் பிரதம…

இந்தியாவில் தாக்குதல்

Posted by - November 30, 2016
இந்தியாவின் – ஜம்மு-காஷ்மீரில் உள்ள இராணுவத் தளம் ஒன்றின் மீது நேற்று மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் இரண்டு இராணுவ…

வடக்கில் சூறாவளி வீசக்கூடிய அபாயம்

Posted by - November 30, 2016
வடக்கில் அடுத்த 12 மணித்தியாலங்களுக்குள் சூறாவளி வீசக்கூடிய அபாயம் உள்ளதாக யாழ் மாவட்டசெயலக அனர்த்த முகாமைத்துவ அலகினால் அறிவிக்கப்பட்டுள்ளது. திருகோணமலையிலிருந்து…

மாவீரர் நாள் குறித்து பாதுகாப்பு செயலாளர் கருத்து

Posted by - November 30, 2016
மாவீரர் நாளை அனுஸ்ட்டித்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டியது நீதி மற்றும் சட்ட ஒழுங்குகள் துறை சார்ந்த அமைச்சுகளே, காவற்துறையினருமே…

கிழக்கு முதல்வரை மாலைதீவிற்கான சுவிஸ் தூதுவர் சந்தித்தார் (காணொளி)

Posted by - November 30, 2016
மாலைதீவிற்கான சுவிஸர்லாந்து தூதரகத்தின் அரசியல் கொள்கைகள் வகுப்புத் தொடர்பான செயலாளருக்கும், கிழக்கு மாகாண முதலமைச்சருக்குமிடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெற்றது. கிழக்கு…

பெல்ஜிய இளவரசர் விதிகளை மீறி இலங்கை பிரதமரை சந்தித்ததாக குற்றச்சாட்டு

Posted by - November 30, 2016
பெல்ஜியத்தின் நெறிமுறைகளை மீறி அந்த நாட்டின் இளவரசர் லோரன்ட், இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் சந்திப்பை மேற்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.…

யாழ் வலிகாமத்தில் விடுவிக்கப்படாத கடற்கரையை அண்மித்த காணிகள்-மக்கள் விசனம்

Posted by - November 30, 2016
வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திலிருந்து சில பகுதிகள் விடுவிக்கப்பட்டிருந்தாலும் கடற்கரையை அண்மித்த பகுதிகள் எவையும் விடுவிக்கப்படாத நிலையுள்ளதாக மக்கள்…

படகுகளுக்கான அபராதத்தை அதிகரிக்க கோரிக்கை

Posted by - November 30, 2016
எல்லைக் கடந்து மீன்பிடியில் ஈடுபடுகின்ற வெளிநாட்டு படகுகளுக்கான அபராதத்தை அதிகரிக்க வேண்டும் என்று இலங்கை யோசனை முன்வைத்துள்ளது. காலியில் நடைபெறும்…