கொலம்பியாவில் இடம்பெற்ற விமான விபத்தில் உயிரிழந்த பிரேசில் நாட்டைச் சேர்ந்த காற்பந்தாட்ட வீரர்களுக்காக உலகமெங்கிலும் அஞ்சலி செலுத்தப்படுகிறது. பிரேசில் நாட்டின்…
நாட்டில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தொழிற்சங்க நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்துள்ளமையினால், நுவரெலியா மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளின் வைத்தியர்கள் இன்று…
ருவாண்டாவில் 1994ஆம் ஆண்டு இடம்பெற்ற இனப்படுகொலைகளுடன் தொடர்புடையதாக கூறப்படும் 20 பிரான்சு அதிகாரிகளுக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ருவாண்டாவின் பிரதம…
வடக்கில் அடுத்த 12 மணித்தியாலங்களுக்குள் சூறாவளி வீசக்கூடிய அபாயம் உள்ளதாக யாழ் மாவட்டசெயலக அனர்த்த முகாமைத்துவ அலகினால் அறிவிக்கப்பட்டுள்ளது. திருகோணமலையிலிருந்து…
மாலைதீவிற்கான சுவிஸர்லாந்து தூதரகத்தின் அரசியல் கொள்கைகள் வகுப்புத் தொடர்பான செயலாளருக்கும், கிழக்கு மாகாண முதலமைச்சருக்குமிடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெற்றது. கிழக்கு…
பெல்ஜியத்தின் நெறிமுறைகளை மீறி அந்த நாட்டின் இளவரசர் லோரன்ட், இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் சந்திப்பை மேற்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.…
வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திலிருந்து சில பகுதிகள் விடுவிக்கப்பட்டிருந்தாலும் கடற்கரையை அண்மித்த பகுதிகள் எவையும் விடுவிக்கப்படாத நிலையுள்ளதாக மக்கள்…