கிளிநொச்சி மாவட்டத்தில் நடா புயலை எதிர்கொள்வதற்கான சுகாதார அனர்த்த முன்னாயத்த நடவடிக்கை

Posted by - December 1, 2016
நடா புயலை எதிர்கொள்வதற்கான சுகாதார அனர்த்த முன்னாயத்த நடவடிக்கைகள் கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வானியல் எதிர்வுகூறல்களின் பிரகாரம் கிளிநொச்சி மாவட்டத்தினூடாக…

யாழ்ப்பாணம் தீவகப்பகுதிக்கு அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் விஜயம் (காணொளி)

Posted by - December 1, 2016
யாழ்ப்பாணம் தீவகப்பகுதி அடிப்படை வசதிகள் இன்றி தற்போதும் காணப்படுவதாக சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார். நேற்றையதினம்…

கிழக்குப் பல்கலைக்கழகத்தில்  பாரிய ஆர்ப்பாட்டம் (காணொளி)

Posted by - December 1, 2016
கிழக்குப் பல்கலைக்கழகத்தினுள் அமைக்கப்பட்டுள்ள பொலிஸ் காப்பரண் மற்றும் பல்கலைக்கழக வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிரீவி கெமராக்கள்  உடனடியாக அகற்றப்படவேண்டும் என்பன உள்ளிட்ட…

கிளிநொச்சி  மாவட்டத்தில் தொடரும் சீரற்ற காலநிலையால் மக்களுக்கு பெரும்பதிப்பு (காணொளி)

Posted by - December 1, 2016
கிளிநொச்சி  மாவட்டத்தில் தொடரும் சீரற்ற காலநிலையால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். நேற்று மாலை முதல் கடும் குளிருடனாக…

நாடாவின் தாக்கத்தினை அடுத்து யாழில் 159 பேர் பாதிப்பு, 18 வீடுகள் சேதம் -அரச அதிபர் என்.வேதநாயகன்-

Posted by - December 1, 2016
நாடா வின் தாக்கத்தினை அடுத்து பெய்துவரும் காற்றுடன் கூடிய மழை மற்றும் குளிர் காரணமாக யாழ்.மாவட்டத்தில் மட்டும் இதுவரை 57…

மட்டக்களப்பு மாவட்டத்தில் கர்ப்பிணிப்பெண்களுக்கு பாலியல் தொடர்பான நோய்த்தொற்று

Posted by - December 1, 2016
மட்டக்களப்பு மாவட்டத்தில் வருடாந்தம் கர்ப்பிணிப்பெண்களில் எட்டு பேரில் நான்கு பேர் பாலியல் தொடர்பான நோய்களுக்கு தொற்றுக்குள்ளாகியுள்ளமை தொடர்பில் இனங்காணப்படுவதாக இலங்கை…

தம்பத்தேகம பகுதியில் புகையிரதம் தண்டவாளத்தை விட்டு விலகி விபத்து (காணொளி)

Posted by - December 1, 2016
அனுராதபுரம் தம்பத்தேகம பகுதியிலிருந்த யாழ்ப்பாணம் நோக்கி வந்துகொண்டிருந்த புகையிரதம் தண்டவாளத்தை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. தம்புத்தேகம பகுதியில் தண்டவாளம் மாறுகின்ற…

கிளிநொச்சி ஊற்றுப்புலம் ஒடுக்கு பாலம் துண்டிக்கப்படும் அபாயம் படகு போக்குவரத்திற்கு அனர்த்த முகாமைத்துவ பிரிவு ஏற்பாடு(காணொளி)

Posted by - December 1, 2016
  தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக கிளிசொச்சி ஊற்றுப்புலம் ஒடுக்கு பாலத்தின் ஊடாக போக்குவரத்து துண்டிக்கப்படும் அபாய…

எதிர்க்கட்சித் தலைவருக்கும், இலங்கைக்கான தென்னாபிரிக்கா உயர்ஸ்தானிகருக்கும் இடையே இன்று சந்திப்பு

Posted by - December 1, 2016
எதிர்க்கட்சித் தலைவருக்கும், இலங்கைக்கான தென்னாபிரிக்கா உயர்ஸ்தானிகருக்கும் இடையே இன்று சந்திப்பொன்று இடம்பெற்றது. எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுக்கும்,…

இருபத்துநான்கு மணி நேர காலப்பகுதிக்குள் நாட்டின் இரு இடங்களில் சாலை விபத்துக்கள்

Posted by - December 1, 2016
கடந்த இருபத்துநான்கு மணி நேர காலப்பகுதிக்குள் நாட்டின் இரு இடங்களில் சாலை விபத்துக்கள் பதிவாகி உள்ளது தம்புள்ளை குருநாகல் வீதியில்…