நாடு முழுவதும் ஒருநாள் துக்க தினம் – தமிழகத்தில் 7 நாட்கள் துக்க தினம் அனுஸ்டிப்பு Posted by கவிரதன் - December 6, 2016 முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மறைவையடுத்து, இன்று ஒரு நாள் துக்கம் அனுஸ்டிக்கப்படும் என மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது. சென்னை…
கூட்டு எதிர்க்கட்சிக்குள் பசிலுக்கு கடும் எதிர்ப்பு! Posted by தென்னவள் - December 6, 2016 முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தலைமைத்துவத்திலான கூட்டு எதிர்க்கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மைத்திரிபால சிறிசேன மார்ச் மாதம் ரஷ்யாவிற்குப் பயணம் Posted by தென்னவள் - December 6, 2016 சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ரஷ்யாவிற்குப் பயணம் செய்யவுள்ளார்.
இன்று மதத் தலைவர்களைச் சந்திக்கின்றார் மைத்திரி!- விஜயதாச ராஜபக்ஷ Posted by தென்னவள் - December 6, 2016 அண்மையில் மட்டக்களப்பில் மத ரீதியாக தேரர்கள் பதற்ற நிலையை உருவாக்கிய நிலையில் அங்கு தமிழ் மக்களிடையே தற்போதும் பதற்றமான சூழ்நிலையே…
பியர்ல் ஹார்பர் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த அமெரிக்கா வருகிறார் ஷின்சோ அபே Posted by தென்னவள் - December 6, 2016 பியர்ல் ஹார்பர் மீது ஜப்பான் நடத்திய தாக்குதலை குறிக்கும் வகையில் ஹவாய் தீவில் வைக்கப்பட்டுள்ள நினைவு மண்டபத்திற்கு செல்லும் முதல்…
செஞ்சிலுவை சங்கம் நடத்திய ஆய்வு ஒன்றில் சித்தரவதை செய்வதற்கு 52 சதவிகிதம் பேர் ஆதரவு Posted by தென்னவள் - December 6, 2016 சித்தரவதை தொடர்பான மனநிலையில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளதாக செஞ்சிலுவை சங்கத்தின் சர்வதேச குழுவின் ஒரு பெரிய கருத்துக்கணிப்பு கூறுகிறது.
ஜெயலலிதாவின் மறைவுக்கு அமெரிக்க தூதர் இரங்கல் Posted by தென்னவள் - December 6, 2016 தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் ரிச்சர்ட் வர்மா இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஒற்றையாட்சிக்குள் ஒருபோதும் தீர்வு காண முடியாது – சிவமோகன் Posted by கவிரதன் - December 6, 2016 இலங்கையின் இனப்பிரச்சினைக்கு ஒற்றையாட்சிக்குள் ஒருபோதும் தீர்வு காண முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்…
வீரப்புதல்வியை இழந்து விட்டோம் – ரஜினிகாந்த் இரங்கல் Posted by கவிரதன் - December 6, 2016 தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா காலமானார். இதையடுத்து அவரது மறைவுக்கு பலரும் தொடர்ந்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், ஜெயலலிதா…
இறைமை என்பது எல்லோருக்கும் சமமாக இருக்க வேண்டும் – சம்பந்தன் Posted by கவிரதன் - December 6, 2016 நாடாளுமன்றம் ஒரு அரசியல் சாசன சபையாக மாற்றப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில்…