வடக்குக் கிழக்கில் செங்கற்கள் பயன்படுத்தி வீடுகள் கட்ட உத்தேசம்!

Posted by - December 9, 2016
வடக்குக் கிழக்கில் அமைக்கப்படவுள்ள வீட்டுத் திட்டத்தில் 80 வீதமான வீடுகளை செங்கல்லினால் அமைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது எனவும் வீட்டுத் திட்ட இழுபறி நிலமை…

வவுனியாவில் மனித உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு(காணொளி)

Posted by - December 9, 2016
“வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழு” மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு செயலமர்iவான்றினை இன்று வவுனியா நகரசபை மண்டபத்தில் ஏற்பாடு…

வவுனியாவில் தன்னை பெண் ஒருவர் தாக்கியதாக தெரிவித்து வீதியின் நடுவில் அமர்ந்த பெண்-போக்குவரத்திற்கும் இடையூறு(காணொளி)

Posted by - December 9, 2016
  வவுனியாவில் ஏ-9 வீதியின் நடுவில் அமர்ந்திருந்து போக்குவரத்திற்கு இடையூறு விளைவித்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா பெண்னொருவர் தாக்கியதாக…

யாழில் மனித உரிமைகள் தின நிகழ்வு(காணொளி)

Posted by - December 9, 2016
சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் மனித உரிமைகள் தின நிகழ்வு நடைபெற்றது. வடபிராந்திய மனித உரிமைகள் ஆணைக்குழுவின்…

பிரதமர்- மஹிந்த சந்திப்பு

Posted by - December 9, 2016
அரசியலமைப்பு மறுசீரமைப்பு செயற்பாடுகள் தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று இன்று பாராளுமன்ற கட்டிட தொகுதியில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன்போது…

அம்பாந்தோட்டை ஊழியர்கள் பணிநீக்கம் தொடர்பில் நாமல் பொய் சொல்கிறார்-அர்ஜீன ரணதுங்க

Posted by - December 9, 2016
அம்பாந்தோட்டை ஊழியர்களை பணிநீக்கம் செய்யுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச பொய் உரைக்கிறார்…

கிளிநொச்சியில் நாளை கவனயீர்ப்புப் பேரணி

Posted by - December 9, 2016
கிளிநொச்சியில் சர்வதேச மனித உரிமைகள் தினத்தை அனுஷ்டிக்கும் வகையில் கவனயீர்ப்புப் பேரணி ஒன்று நாளை கிளிநொச்சி கந்தசாமி கோவிலடியில் நடைபெறவுள்ளது.…

கிளிநொச்சி சந்தை வியாபாரிகளுக்கு இரண்டு வாரத்திற்குள் நஸ்டஈடு வழங்க ஆளுநர் நடவடிக்கை(படங்கள்)

Posted by - December 9, 2016
கிளிநொச்சி சந்தை வியாபாரிகளுக்கு இரண்டு வாரத்திற்குள் நட்டஈடு வழங்கப்படும் என்று வடக்கு மாகாண ஆளுநர் உறுதியளித்துள்ளார். கடந்த செம்ரெம்பர் மாதம்…

வடக்குக் கிழக்கில் இராணுவத்தினரின் பிரசன்னத்தையே மக்கள் விரும்புகின்றனராம்

Posted by - December 9, 2016
வடக்குக் கிழக்கிலிருந்து இராணுவத்தினரை வெளியேறுமாறு அரசியல் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுவருகின்றபோதிலும், அங்குள்ள பொதுமக்கள் இராணுவத்தினரின் பிரசன்னத்தையே விரும்புகின்றனர் என பாதுகாப்புச் செயலர்…

ஹம்பாந்தோட்டை துறைமுக புனரமைப்புக்கான உடன்படிக்கை

Posted by - December 9, 2016
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் புனர்மைப்பு பணிகளுக்கான முதலாவது திட்டத்திற்குறிய புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.