காளான் நுகர்வை அதிகரிப்பதற்கேற்ப உற்பத்தியாளர்கள் வலையமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும்- பொ.ஐங்கரநேசன் (காணொளி)

Posted by - December 10, 2016
  பொதுமக்கள் காளான் நுகர்வை அதிகரிப்பதற்கேற்ப உற்பத்தியாளர்கள் வலையமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும் என்று வடக்கு மாகாண விவசாய அமைச்சர்…

ஹற்றனில் உலக புலம்பெயர்ந்தோர் தினத்தையும், மனித உரிமை மீறல் தினத்தையும் முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி(காணொளி)

Posted by - December 10, 2016
  உலக புலம்பெயர்ந்தோர் தினத்தையும், மனித உரிமை மீறல் தினத்தையும் முன்னிட்டு கரிட்டாஸ் கண்டி செட்டிக் நிறுவனம் ஹற்றன் நகரில்…

கிளிநொச்சியில்  சர்வதேச மனித உரிமைகள் தினத்திற்கு  கவனயீர்ப்புக்கு போராட்டம்  (காணொளி)

Posted by - December 10, 2016
கிளிநொச்சியில் சர்வதேச மனித உரிமைகள் தினத்தை அனுஷடிக்கும் பொருட்டு  கவனயீர்ப்பு நிகழ்வு  இன்று  காலை பத்து மணியளவில்  (சனிக்கிழமை) கிளிநொச்சி…

மட்டக்களப்பில் சர்வதேச மனித உரிமை தினம் (காணொளி)

Posted by - December 10, 2016
சர்வதேச மனித உரிமை தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட சிவில் அமைப்புக்களினால் ஏற்பாட்டில்  நாம் அனைவரும் ஒன்றிணைந்து எமது உரிமைகளை…

தனியார் போக்குவரத்துச்சேவைக்கும் இலங்கை போக்குவரத்துசபை ஊழியர்களுக்கும் இடையில் மோதல் (காணொளி)

Posted by - December 10, 2016
இன்று யாழ்ப்பாணத்தில் தனியார் போக்குவரத்துச்சேவைக்கும் இலங்கை போக்குவரத்துசபை ஊழியர்களுக்கும் இடையில் தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் வசாவிளான் 764…

அச்சுவேலியில் 5வாள்களுடன் இரு இளைஞர்கள் கைது

Posted by - December 10, 2016
யாழ்ப்பாணம் அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 5வாள்களுடன் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அச்சுவேலி பொலிஸ்பிரிவுக்குட்பட்ட புத்தூர் சுன்னாகம் வீதியில்…

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒழுக்ககோவை இன்று தாக்கல்

Posted by - December 10, 2016
பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக தொகுக்கப்பட்ட ஒழுக்கநெறிமுறை அமைப்பு இன்று சபாநாயகர் கரு ஜயசூரியவினால் பாராளுமன்றில் சமர்பிக்கப்பட உள்ளது.

ஹம்பாந்தோட்டையில் 15 ஆயிரம் ஏக்கர் காணிகள் சீனாவுக்கு

Posted by - December 10, 2016
தென் மாகாணத்தில் அமைந்துள்ள ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 15,000 ஏக்கர் காணிகளை சீன முதலீட்டாளர்களுக்கு நீண்ட கால குத்தகையின் கீழ் தர…

புகையிரத சேவை தொழிற்சங்கங்களுடனான பேச்சுக்கு தயார்

Posted by - December 10, 2016
புகையிரத திணைக்களத்தில் காணப்படுகின்ற பிரச்சினைகள் சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இணக்கம் தெரிவித்திருப்பதாக புகையிரத…

முஸ்லிம் மாணவிகள் பர்தா அணிந்து பரீட்சைக்கு தோற்றலாம்

Posted by - December 10, 2016
நாவலப்பிட்டிய புனித மேரி பரீட்சை நிலையத்தில் கடந்த தினம் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் தேடிப்பார்த்து அறிக்கை சமர்பிக்குமாறு பரீட்சைகள் ஆணையாளர்…