இலங்கையின் பாதுகாப்பிற்கு சர்வதேசத்தின் ஒத்துழைப்பு – ஜனாதிபதி

Posted by - December 12, 2016
இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்காக சர்வதேசத்தின் ஒத்துழைப்பு அவசியம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சப்புகஸ்கந்த பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற…

மீரிகம கொள்ளை – ஒருவர் கைது

Posted by - December 12, 2016
மீரிகம, வேவல்தெனிய பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவமொன்று தொடர்பில் மீரிகம காவல்துறையினரால் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். உந்துருளியில்…

வர்தா சூறாவளி – இரண்டு வானூர்திகள் திரும்பின

Posted by - December 12, 2016
வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள வர்தா சூறாவளி காரணமாக சென்னை நோக்கிப் பயணித்த இரண்டு வானூர்திகள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. கட்டுநாயக்க வானூர்தி…

விபத்து ஒருவர் பலி – மூவர் காயம்

Posted by - December 12, 2016
கொழும்பு, அவிசாவளை பிரதான வீதியில் கொஸ்கம, கடுகொட சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலியானதுடன், மூவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

இத்தாலி மற்றும் நியூசிலாந்து நாடுகளுக்கு புதிய பிரதமர்கள்

Posted by - December 12, 2016
இத்தாலி மற்றும் நியூஸிலாந்து ஆகிய நாடுகளுக்கான புதிய பிரதமர்கள் நேற்று நியமிக்கப்பட்டுள்ளனர். மேற்படி இரு நாடுகளின் பிரதமர்களாக பதவி வகித்தவர்கள்…

கட்சியை பாதுகாப்பது முக்கியம் – துமிந்த திஸாநாயக்க

Posted by - December 12, 2016
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பாதுகாப்பதனூடாகவே கட்சி உறுப்பினர்களையும் பாதுகாத்துக் கொள்ள முடியும் என கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான துமிந்த…

இஸ்தாம்புல் தாக்குதல் – இலங்கை ஜனாதிபதி கண்டனம்

Posted by - December 12, 2016
இஸ்தான்புல், கெய்ரோ, மைடுகூறி, மொகாடிஸு ஆகிய நகரங்களில் நேற்றைய தினம் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல்களுக்கு இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…

ஒருமைப்பாட்டுடன் சவால்கள் வெற்றிக்கொள்ளப்பட வேண்டும் – மைத்திரி

Posted by - December 12, 2016
நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு பாதிப்பேற்படாதவாறு நாடு முகங்கொடுத்துள்ள சவால்களை வெற்றிகொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தற்போது…

ஊடகங்களுக்கு அச்சுறுத்தல் – மஹிந்த கூறுகிறார்.

Posted by - December 12, 2016
அச்சுறுத்தல்கள் காரணமாக அரசாங்கத்தின் கருத்துக்களை மாத்திரம் ஊடகங்கள் வெளியிடுவதுடன் எதிர்கட்சியினரின் கருத்துக்களை வெளியிட மறுப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தற்போது புதிய…

மீனவர் விவகாரம் – தமிழக முதலமைச்சர் மோடிக்கு கடிதம்

Posted by - December 12, 2016
தமிழக மீனவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை சுட்டிக்காட்டி தமிழகத்தின் புதிய முதலமைச்சர் ஒ பன்னீர்ச்செல்வம் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம்…