இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்காக சர்வதேசத்தின் ஒத்துழைப்பு அவசியம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சப்புகஸ்கந்த பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற…
மீரிகம, வேவல்தெனிய பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவமொன்று தொடர்பில் மீரிகம காவல்துறையினரால் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். உந்துருளியில்…
கொழும்பு, அவிசாவளை பிரதான வீதியில் கொஸ்கம, கடுகொட சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலியானதுடன், மூவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு பாதிப்பேற்படாதவாறு நாடு முகங்கொடுத்துள்ள சவால்களை வெற்றிகொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தற்போது…
அச்சுறுத்தல்கள் காரணமாக அரசாங்கத்தின் கருத்துக்களை மாத்திரம் ஊடகங்கள் வெளியிடுவதுடன் எதிர்கட்சியினரின் கருத்துக்களை வெளியிட மறுப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தற்போது புதிய…