ஆந்திரபிரதேஸில் இலங்கையர் ஒருவர் காணமல் போயுள்ளார். போபாலுக்கான மத யாத்திரையை மேற்கொண்டிருந்த நிலையில் அவர் காணாமல் போய் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
வடகொரியா அடுத்த ஏவுகணைச் சோதனைக்கு தயாராகிறது. அமெரிக்க அதிகாரிகள் இதனைத் தெரிவித்துள்ளனர். எதிர்வரும் இரண்டொரு தினங்களில் இந்த சோதனை நடத்தப்படவுள்ளது.…