வெள்ளை வேன் கடத்தலானது சனல் 4 வினதும் புலம்பெயர் தமிழ் அமைப்புகளினதும் கட்டுக்கதையாம்

Posted by - November 3, 2016
வெள்ளை வேன் கடத்தலானது செனல் 4 வினதும் புலம்பெயர் தமிழ் அமைப்புகளினதும் கட்டுக்கதை என நடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன…

மஹிந்த அரசின் மாற்று வடிவமே நல்லாட்சி அரசு

Posted by - November 3, 2016
நல்லாட்சியில் இடம்பெறும் முஸ்லிம்களுக்கு எதிரான கோஷங்கள் அதிகரிப்பு குறித்து கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அன்வர் ஊடக அறிக்கை ஒன்றினை…

லசந்த கொலை – உரிமை கோரியவரின் சடலம் மீண்டும் புதைக்கப்பட்டது!

Posted by - November 3, 2016
சன்டே லீடர் பத்திரிகையின் ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவை நானே கொலை செய்தேன் என்று உரிமை கோரி தனது வீட்டில் தூக்கிட்டு…

இளம் தாயும் இரண்டரை வயது குழந்தையும் சடலங்களாக கிணற்றில் இருந்து மீட்பு!

Posted by - November 3, 2016
வவுனியா ஓமந்தை புதிய வேலர் சின்னக்குளத்தைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர் இரண்டரை வயதுடைய ஆண்குழந்தையுடன் கிணறு ஒன்றில் இருந்து…

என் தலைமையில் ஆவா குழுவா? – கோத்தபாய!!

Posted by - November 3, 2016
வடக்கில் செயற்படும் ஆவா குழு, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவினால் செயற்படுத்தப்படுவதாக அமைச்சர் ராஜித சேனாரட்ன நேற்று தெரிவித்திருந்தார்.

கிளி. பொதுச்சந்தையில் தீக்கிரையான கடைகளின் உரிமையாளர்களுக்கு இழப்பீடு

Posted by - November 3, 2016
கிளிநொச்சி பொதுச்சந்தையில் அண்மையில் தீக்கிரையான 122 கடைகளின் உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதிநவீன ரயில்களை கொள்வனவு செய்யும் இலங்கை

Posted by - November 3, 2016
இந்தியாவிடம் இருந்து குளிரூட்டப்பட்ட 6 ரயில்களை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முச்சக்கரவண்டிக்கான அனுமதிப்பத்திரம் பெறும் வயதெல்லையை 25

Posted by - November 3, 2016
முச்சக்கரவண்டி சாரதிகளுக்கான அனுமதிப்பத்திரம் பெறும் வயதெல்லையை 25 ஆக கட்டுப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.முச்சக்கர வண்டி சங்கங்கள் அரசாங்கத்திற்கு இந்த யோசனையை முன்வைத்துள்ளன.

ஒவ்வொரு 4.5 நாளுக்கும் ஒரு பத்திரிக்கையாளர் கொல்லப்படுகிறார்கள்: யுனெஸ்கோ அதிர்ச்சி

Posted by - November 3, 2016
ஒவ்வொரு 4.5 நாளுக்கும் ஒரு பத்திரிக்கையாளர் கொல்லப்படுவதாக யுனெஸ்கோ அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் பத்திரிக்கையாளர்கள் கொல்லப்படும் கணக்கீடு…

அரசியலமைப்பு சட்ட உருவாக்கத்தில் இந்தியாவின் அனுபவத்தை நேபாளம் பார்க்க முடியும்: பிரணாப்

Posted by - November 3, 2016
அரசியலமைப்பு சட்ட உருவாக்கத்தில் இந்தியாவின் அனுபவத்தை நேபாளம் கணக்கில் எடுத்துக் கொள்ளலாம் என்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வலியுறுத்தி உள்ளார்.இந்தியாவுக்கும்…