யாழ் சிறுபிட்டி கொலை – 14 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு

Posted by - November 7, 2016
யாழ்ப்பாணம் – சிறுபிட்டி பகுதியில் இரண்டு இளைஞர்கள் கைதின் பின்னர் மரணித்த சம்பவம் தொடர்பில் கைதான 14 இராணுவத்தினரின் விளக்கமறியல்…

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு அதிகாரம் இல்லை – சங்கரி

Posted by - November 7, 2016
தமிழ் மக்கள் தொடர்பில் சர்வதேசத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான அதிகாரம் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு இல்லை என்று தமிழர் விடுதலைக் கூட்டணி…

கண்ணி வெடி அகற்ற பிரித்தானியா இலங்கைக்கு உதவி

Posted by - November 7, 2016
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பிரித்தானியாவின் ஐக்கிய நாடுகள் மற்றும் பொதுநலவாய நாடுகளுக்கான அமைச்சர் பரோனெஸ் ஏன்லே இன்று யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை…

கொள்ளையுடன் தொடர்பில்லை – இலங்கையர் மறுப்பு

Posted by - November 7, 2016
டுபாயில் கொள்ளைக் குற்றம் சுமத்தப்பட்டிருந்த இலங்கையர் ஒருவர் தம்மீதான குற்றச்சாட்டை நிராகரித்துள்ளார். கடந்த ஒகஸ்ட் மாதம் இந்த கொள்ளை சம்பவம்…

சுகாதார பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

Posted by - November 7, 2016
யாழ்ப்பாணத்தில் சுகாதார பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். யாழ்ப்பாண மாநர சபையில் 10 வருடங்களுக்கு மேலாக பணியாற்றியுள்ள தங்களுக்கு நிரந்தர…

கிளிநொச்சியில் கேரள கஞ்சா

Posted by - November 7, 2016
கிளிநொச்சி தர்மபுரம் காவல்துறையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின்போது 100 கிலோ கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. இன்று…

வடக்கில் ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானம்

Posted by - November 7, 2016
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் கொலைகள் உட்பட்ட விடயங்களை முன்னிறுத்தி கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்த யாழ்ப்பாணத்தில் கூடிய ஏழு…

தங்கம் கடத்தல் – இருவர் கைது

Posted by - November 7, 2016
இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு பல இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்கக்கட்டிகளை கடத்தும் முயற்சியில் ஈடுபட்ட இருவரை இன்று அதிகாலை கடற்படையினர்…

ஹிலாரியின் மின்னஞ்சல்களில் குற்றங்களுக்கான சாட்சியங்கள் இல்லை – எப்.பி.ஐ

Posted by - November 7, 2016
அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் ஹிலாரி கிளிங்டனின் மின்னஞ்சல்களில் எவ்வித குற்றங்களுக்கான சாட்சியங்களையும் கண்டறியவில்லை என்று அமெரிக்க புலனாய்வு மற்றும் பாதுகாப்பு…

இலங்கையின் கொலைகள் மற்றும் சித்திரவதைககள் தொடர்பில் உரிய விசாரணைகள் வேண்டும் – மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரிக்கை

Posted by - November 7, 2016
இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட கொலைகள் மற்றும் சித்திரவதைககள் தொடர்பில் அரசாங்கம் உரிய விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. மனித உரிமைகள் கண்காணிப்பகம்…