தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் அமைப்பின் ஊடாக தீர்வு – த.தே.கூ
தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு அரசியலமைப்பு உருவாக்கத்தின் ஊடாக அடையப்படவேண்டும் என்று தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. கூட்டமைப்பின் தலைவர் ஆர் சம்பந்தன்,…
கூட்டமைப்புக்கு அதிகாரம் இல்லையாம்..!
தமிழ் மக்கள் குறித்து சர்வதேச சமூகத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட தமிழ்த் தேசியக் கூட்மைப்புக்கு அதிகாரம் இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோசுலில் பாரிய மனித புதைக்குழி
ஈராக்கின் மோசுல் நகரில் தீவிரவாதிகளிடம் இருந்து மீட்கப்பட்ட பகுதியொன்றில் இருந்து பாரிய மனித புதைக் குழி ஒன்றுகண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஐ.எஸ். தீவிரவாதிகளின்…
சைட்டம் கல்லூரிக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
சைட்டம் எனப்படும் தனியார் வைத்திய கல்லூரிக்கு எதிராக இன்றும் போராட்டம் ஒன்று நடைபெற்றது. புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் மருத்துவ மாணவர்கள்…
சீனத்தூதுவரிடம் விளக்கம் கோர அவசியம் இல்லை – இலங்கை
சீனத்தூதுவரை அழைத்து விளக்கம் கோருவதற்கான தேவைப்பாடு இல்லை என்று வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. பதில் வெளிவிவகார அமைச்சர் ஹர்ச டி…
சர்வதேச நாணய நிதியத்தின் கூட்டம்
இலங்கை தொடர்பில் ஆராய்வதற்காக சர்வதேச நாணய நிதியம் இந்த மாதம் மூன்றாம் வாரம் ஒன்று கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆங்கில ஊடகம்…
இந்திய மீனவ சங்கங்கள் அதிருப்தி
இலங்கை இந்திய அமைச்சர்கள் மட்ட பேச்சுவார்த்தை தொடர்பில் தமிழ் நாட்டு மீனவ சங்கங்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளன. கடந்த ஐந்தாம் திகதி…
மஹிந்தவுக்கு ஜீ.எல். அழைப்பு
முன்னாள் அமைச்சர் ஜீ.எல். பீரிஷ் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள சிறிலங்கா பொதுஜன முன்னணிக்கு தலைமை தாங்க மஹிந்த ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.…
அம்பாறையில் விபத்து – ஒருவர் பலி
அம்பாறை – அக்கரைப்பற்றில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தொன்றில் ஒருவர் உயிரிழந்தார். உந்துருளி ஒன்றும் ஈருருளி ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்…

