தப்பிச் சென்ற நிலையில் கைதான 5 இந்தியர்களும் விளக்கமறியலில்

Posted by - November 12, 2016
மிரிஹான தடுப்பு முகாமில் இருந்த வேளை, தப்பிச் சென்ற நிலையில் மன்னார் பகுதியில் வைத்து மீண்டும் கைதுசெய்யப்பட்ட ஐந்து இந்தியர்களும்…

யாழில் கைகோர்ப்பு தேசிய நிகழ்ச்சித் திட்டம்

Posted by - November 12, 2016
நாட்டிலுள்ள சகல இனத்தவர்களுக்குமிடையில் புரிந்துணர்வை ஏற்படுத்துவதனூடாக நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆரம்பித்துள்ள கைகோர்ப்பு எனும் தேசிய நிகழ்ச்சித்…

பெருந்தொகை வௌிநாட்டு நாணயங்களுடன் இந்தியப் பிரஜை கைது

Posted by - November 12, 2016
பெருந்தொகை வௌிநாட்டு நாணயங்களுடன் இந்தியப் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைக்கு பன்னாட்டு சமூகத்தின் ஆதரவை திரட்டும் பணியில் அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை

Posted by - November 12, 2016
தமிழீழ விடுதலைக்கு பன்னாட்டு சமூகத்தின் ஆதரவை திரட்டும் பணியில் அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவையின் வெளிவிவகார அரசில் இணைப்பாளர் திரு…

கிளிநொச்சியில் நடைபெறும் தொடர் கைதுகள்!

Posted by - November 12, 2016
யாழ். பல்கலைக்கழக மாணவா்களின் கொலையை கண்டித்து கடந்த மாதம் 25ஆம் திகதி வடக்கில் மேற்கொள்ளப்பட்ட ஒரு நாள் கதவடைப்பு போராட்டத்தின்…

வடக்கில் படையினரின் அடக்குமுறையை குறைக்க வேண்டும் – செல்வம் அடைக்கலநாதன்

Posted by - November 12, 2016
புதிய அரசியல் அமைப்பின் பிண்ணனியில் இனப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்க வேண்டும் எனவும், இது தீர்க்கப்பட வேண்டிய ஒரு பிரச்சினை எனவும்…

ஐ.நாவின் அமைதிப்படை வடக்கிற்கு தேவை! – சீ.வி. விக்னேஸ்வரன்

Posted by - November 12, 2016
வடக்கில் உரிய நிர்வாகம் நடைபெறுவதில்லை எனக் கூறி, ஐக்கிய நாடுகள் அமைதிப்படையை இலங்கைக்கு கொண்டு வரும் நோக்கில் வடக்கு மாகாண…