இலங்கையில் வடகொரியாவின் தேசிய வைத்திய முறைமை? Posted by தென்னவள் - November 20, 2016 வடகொரியாவின் தேசிய வைத்திய முறைமை தொடர்பில் கண்டறிவதற்காக, சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன, அடுத்த வரும் ஜனவரி மாதக் காலப்பகுதியில்,…
நிறம் மாறும் கடவைகள் Posted by தென்னவள் - November 20, 2016 இலங்கையில், மஞ்சள் நிறத்தில் குறித்துக் காட்டப்பட்டுள்ள வீதிக் கடவைகளின் நிறத்தில் மாற்றம் ஏற்படுத்தப்படவுள்ளது.
இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல் Posted by தென்னவள் - November 20, 2016 சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் காரைநகர் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 11 பேரையும், எதிர்வரும் டிசெம்பர் மாதம்…
வடக்கை உடனடியாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டும் – கமால் குணரத்ன Posted by தென்னவள் - November 20, 2016 வடக்கு, கிழக்கு பகுதிகளில் தற்போது ஏற்பட்டுள்ள பாதுகாப்பற்ற நிலைமை விரைவாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட வேண்டும் என ஓய்வு பெற்ற மேஜர்…
தமிழ் மக்கள் பேரவை செய்தியாளர் மாநாடு! Posted by தென்னவள் - November 20, 2016 தமிழ் மக்கள் பேரவையால் எதிர்வரும் 22ஆம் திகதி, இலங்கை மன்றக் கல்லூரியில் மாநாடொன்று நடாத்தப்படவுள்ளது.
மாமனிதர் நடராஜா ரவிராஜின் சிலை திறப்பு! Posted by தென்னவள் - November 20, 2016 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மாமனிதருமான நடாராஜா ரவிராஜின் பத்தாம் ஆண்டு நினைவை முன்னிட்டு அவரது சிலை…
கான்பூர் தொடரூந்து விபத்து – பலி எண்ணிக்கை 100ஆக அதிகரிப்பு Posted by கவிரதன் - November 20, 2016 வட இந்திய கான்பூரில் இன்று அதிகாலை இடம்பெற்ற தொடரூந்து விபத்தில் மரணித்தவர்களின் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது. இது தவிர,…
கண்டி கொலை – 6 காவல்துறை குழுக்கள் நியமனம் Posted by கவிரதன் - November 20, 2016 கண்டி அங்கும்புர பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள 6 காவல்துறை குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில்…
ஆளும் அரசாங்கம் ஊடகங்களை அடக்குகின்றது – மஹிந்த சுற்றச்சாட்டு Posted by கவிரதன் - November 20, 2016 ஆளும் அரசாங்கம் ஊடக அடக்குமுறையை மேற்கொள்வதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜாபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார். அவர் இன்று விடுத்த ஊடக…
போலிச் சான்றிதழ் – 24 வருடங்களின் பின் அரச அதிகாரி கைது Posted by கவிரதன் - November 20, 2016 போலி கல்விச் சான்றிதழ்களை சமர்பித்து 24 வருடங்கள் அரச பணியில் ஈடுபட்டு வந்தார் என்ற குற்றச்சாட்டில் பெண்ணொருவர் பதுளை காவல்துறையினரால்…