புகையிரத அடையாள சேவை புறக்கணிப்பு

Posted by - November 28, 2016
புகையிரத அதிபர் மற்றும் பாதுகாவலர், நிலைய அதிபர் சாரதி, நிலைய அதிபர் என்பவர்களது அடையாள சேவை புறக்கணிக்கப்பட்டுள்ளதாக்க அறிவிக்கப்பட்டுள்ளது.

நினைத்து நிற்கக்கூடிய திட்டங்கள் தயாரிக்கப்பட வேண்டும் – கலாநிதி எஸ்.அமலாநந்தன் (காணொளி)

Posted by - November 28, 2016
அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்ளும் போது நீடித்து நிலைத்து நிற்கக் கூடிய திட்டங்களை தயாரிக்கப்பட வேண்டும் என அனர்த்த முகாமைத்துவ அமைச்சின்…

யாழ் பல்கலைக்கழக ஊழியர்கள் இன்று போராட்டம்(காணொளி)

Posted by - November 28, 2016
யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர்கள் இன்று தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர்களால் சில கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு பல்கலைக்கழகத்தில் தொழிற்சங்கப் போராட்டம்…

வித்தியா கொலை வழக்கு சந்தேக நபர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில்…

Posted by - November 28, 2016
யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை,…

மட்டக்களப்பு ஏறாவூரில் மாணவனின் சடலம் மீட்பு

Posted by - November 28, 2016
மட்டக்களப்பு – ஏறாவூர் புன்னைக்குடா கடற்கரையில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை காணாமல்போன இரண்டாவது மாணவனது சடலமும் இன்று மீட்கப்பட்டுள்ளது. காணாமல்போன…

இந்திய மீனவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

Posted by - November 28, 2016
இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து, மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான இந்திய மீனவர்கள் நால்வரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இன்று ஊர்காவற்துறை…

கே.எம்.எல்.சரத்சந்திர பிணையில் விடுதலை

Posted by - November 28, 2016
பொலிஸ் விசேட அதிரடிப் படையின் முன்னாள் கட்டளைத் தளபதி, பிரதிப் பொலிஸ் மா அதிபர்  பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அரசாங்கத்திற்குச் சொந்தமான…

சிறுபான்மையினருக்கு பாதிப்பு ஏற்பட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒருபோதும் இடமளிக்காது – ஹிஸ்புல்லாஹ்

Posted by - November 28, 2016
நாட்டின் தேவைக் கருதி மேற்கொள்ளப்படவுள்ள அரசியலமைப்பு திருத்தம் வடக்கு, கிழக்கு மற்றும் அதற்கு வெளியே வாழ்கின்ற சிறுபான்மை மக்களுக்கு பாதிப்பு…

சம்பா பயிர் கருகியதால் வயலில் சுருண்டு விழுந்து விவசாயி மரணம்

Posted by - November 28, 2016
சம்பா பயிர் கருகியதால் வயலில் சுருண்டு விழுந்து விவசாயி இறந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செங்கோட்டை வழியாக கேரளா செல்லும் பஸ்- லாரிகள் நிறுத்தம்

Posted by - November 28, 2016
முழு அடைப்பு எதிரொலியால் செங்கோட்டை வழியாக கேரளா செல்லும் பஸ் மற்றும் லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளன.மத்திய அரசின் 500, 1000 ரூபாய்…