பாதுகாப்புக்காக வலிகாமம் வடக்கில் 1000 ஏக்கர் காணி தேவை – இராணுவம்

Posted by - September 11, 2016
தேசிய பாதுகாப்புக்காக வலிகாமம் வடக்கில் 1000 ஏக்கர் காணி தேவைப்படுவதாகவும் அதனை கையகப்படுத்துவதற்கு காணி அமைச்சரிடம் அனுமதியைக் கோரியுள்ளது இராணுவம்.

அமெரிக்க ஓபன் டென்னிஸ்-நம்பர் ஒன் வீராங்கனையாக மகுடம் சூடிய ஏஞ்சலிக் கெர்பர்

Posted by - September 11, 2016
அமெரிக்க ஓபன் டென்னிசில் அமெரிக்க நட்சத்திர வீராங்கனை செரீனா வில்லியம்ஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய பிளிஸ்கோவாவை வீழ்த்தி, புதிய நம்பர்…

இரண்டாம் உலகப்போர் முடிவை முத்தத்தால் கொண்டாடி பிரபலமடைந்த நர்ஸ் 92 வயதில் மரணம்

Posted by - September 11, 2016
இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் சரண் அடைந்ததாக அறிவிப்பு வெளியானபோது அமெரிக்காவின் நியூயார்க் நகரின் பிரபலமான டைம்ஸ் சதுக்கத்தில் ராணுவ வீரரால்…

போர் நிறுத்த ஒப்பந்தம் நடந்தபோது சிரியாவில் குண்டுமழை

Posted by - September 11, 2016
போர் நிறுத்த ஒப்பந்தம் நடந்தபோது சிரியாவில் நடந்த குண்டு மழையில் 100 பேர் பலியாகினர்.போர் நிறுத்த ஒப்பந்தம் நடந்தபோது சிரியாவில்…

தேர்தலில் அரசாங்கத்திற்கு தோல்வி நிச்சயம் – மஹிந்த

Posted by - September 11, 2016
எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தல்களில் அரசாங்கம் நிச்சயம் தோல்வியடையும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். அம்பலாந்தோட்டை பிரதேசத்தில்…

அன்சாரியை இலங்கைக்கு திரும்ப அழைக்க வேண்டும் – வைகோ

Posted by - September 11, 2016
மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகரை மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்…

ஒட்டகம் குர்பானி கொடுக்க அரசு அனுமதி தர வேண்டும்- ஜவாஹிருல்லா

Posted by - September 11, 2016
ஒட்டகம் குர்பானி கொடுக்க அரசு அனுமதி தர வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா அறிக்கை விடுத்துள்ளார்.

பெரியார் சிலைக்கு 17-ந்தேதி மதுசூதனன் மாலை அணிவிக்கிறார்

Posted by - September 11, 2016
தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு வருகிற 17-ந்தேதி சென்னை அண்ணா மேம்பாலம் அருகே அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு…

மேட்டூர் அணை நீர்மட்டம் 79 அடியை எட்டியது

Posted by - September 11, 2016
கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 79 அடியை தாண்டியது.சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை அடுத்து…

தமிழ் இளைஞரை தாக்கியவர்களை கைது செய்ய வேண்டும்

Posted by - September 11, 2016
தமிழ் இளைஞரை தாக்கியவர்களை கைது செய்ய வேண்டும் என டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்…