நோயாளிக்கு கொடுத்த மருந்தை குடித்த டாக்டர் 9 ஆண்டுகளுக்கு பின் பலி

Posted by - September 13, 2016
வி‌ஷம் என்று புகார் கூறியதால் நோயாளிக்கு கொடுத்த மருந்தை குடித்த டாக்டர் 9 ஆண்டுகள் கோமாவில் இருந்து மரணம் அடைந்தார்.கோட்டயத்தை…

கர்நாடகாவில் வன்முறையை கட்டுப்படுத்த ராணுவத்தை அனுப்ப வேண்டும்

Posted by - September 13, 2016
கர்நாடகாவில் வன்முறையை கட்டுப்படுத்த ராணுவத்தை அனுப்பி அமைதியை நிலை நாட்டவேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரும் தி.மு.க பொருளாருமான…

இலங்கையில் கொழுந்து பறிக்கும் ஜப்பான் பல்கலைக்கழக மாணவிகள்

Posted by - September 13, 2016
ஜப்பானிய நாட்டின் Fukuoka பல்கலைகழக மகளிர் பிரிவில் 5 பேர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இவர்கள் பல்கலைகழகத்தின் பாடநெறிகளின் ஒன்றான…

வேலூர் ஜெயிலில் பேரறிவாளன் மீது இரும்பு கம்பியால் தாக்குதல்

Posted by - September 13, 2016
வேலூர் ஜெயிலில் பேரறிவாளன் மீது கொலை வழக்கில் தண்டனை பெற்ற ராஜேஷ்கண்ணா இரும்பு கம்பியால் தாக்கினார். இதில் பேரறிவாளனுக்கு தலை…

கன்னடர்கள் வன்முறையை கண்டித்து தே.மு.தி.க. சார்பில் 16-ந்திகதி உண்ணாவிரத போராட்டம்

Posted by - September 13, 2016
கர்நாடக மக்களின் தொடர் வன்முறை வெறியாட்டத்தை கண்டிக்கும் விதமாக தே.மு.தி.க. சார்பில் வரும் 16-ந்தேதி மாபெரும் கண்டன உண்ணாவிரத அறப்போராட்டம்…

தொப்பிக்கல பகுதியில் தேக்குமரக் குற்றிகளுடன் நான்கு பேர் கைது

Posted by - September 13, 2016
தொப்பிக்கல பகுதியை அண்மித்த அரச வனப்பகுதியில் சட்டவிரோதமாக வெட்டப்பட்ட ஒரு தொகுதி தேக்குமரக் குற்றிகளுடன் நான்கு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மரக்குற்றிகளை…

கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர்களுக்கு இடையில் இன்று விசேட சந்திப்பு

Posted by - September 13, 2016
கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர்களுக்கு இடையில் இன்று(13) விசேட சந்திப்பு நடத்தப்பட உள்ளது.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் இன்று கூட்டு…

எக்நெலிகொட காணாமல் போக செய்தமைக்கான மர்மம் கண்டறியப்பட்டுள்ளது

Posted by - September 13, 2016
காணாமல் போய் நான்கு வருடங்களுக்கு மேலாகியுள்ள பிரகீத் எக்நெலிகொட காணாமல் போகசெய்யப்பட்டமைக்கான மர்மத்தை குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் தற்போது கண்டறிந்துள்ளனர்.

இயற்கை கிருமிநாசினி மூலம் அல்லைப்பிட்டியில் விவசாயம்!

Posted by - September 13, 2016
செயற்கை உரங்கள், கிருமிநாசினிகள் மூலம் மண் வளம், நீர் வளம் பாதிக்கப்படுவதுடன் மரக்கறி, பழங்கள் நஞ்சுத்தன்மையாகி வரும் சூழலில் இயற்கை…