சென்னை-காஞ்சீபுரம் மாவட்ட அ.தி.மு.க. புதிய நிர்வாகிகள் நியமனம்

Posted by - September 20, 2016
சென்னை-காஞ்சீபுரம் மாவட்டங்களுக்கு அ.தி.மு.க. புதிய நிர்வாகிகளை நியமனம் செய்து முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் முதல்- அமைச்சர் ஜெயலலிதா கட்சியில்…

காவிரியில் தண்ணீர் திறந்துவிட கர்நாடகாவுக்கு பிரதமர் மோடி ஆணையிட வேண்டும்

Posted by - September 20, 2016
காவிரியில் தண்ணீர் திறந்துவிட கர்நாடகாவுக்கு பிரதமர் மோடி ஆணையிட வேண்டும் என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

சென்னையில் நாளை திருமாவளவன் தலைமையில் நதிநீர் உரிமை பாதுகாப்பு மாநாடு

Posted by - September 20, 2016
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நதிநீர் உரிமை பாதுகாப்பு மாநாடு நாளை சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் நடக்கிறது.விடுதலை சிறுத்தைகள்…

உறுதியானது மஹிந்தவின் புதிய கட்சி!

Posted by - September 20, 2016
கூட்டு எதிர்க் கட்சியின்  புதிய அரசியல் கட்சிக்கான பணிகள் முழுமையடைந்துள்ளன.இதனடிப்படையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தலைமைத்துவமாக கொண்ட  புதிய…

யாழ்.மாவட்டத்தில் தொல்லியல் தொடர்பான ஆய்வுகளுக்கு 150 மில்லியன்

Posted by - September 20, 2016
யாழ்.மாவட்டத்தில் உள்ள தொல்லியல் சின்னங்கள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள 150 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தேசிய மத்திய கலாச்சார நிதியத்தின்…

மைத்திரி – ரணில் நீதிமன்றம் செல்ல நேரிடுமா?

Posted by - September 20, 2016
போலி ஆவணம் தயாரித்தமை தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு எதிராக கொழும்பு மேல்…

மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு கர்ப்பிணிப்பெண்களை செல்லவேண்டாம்

Posted by - September 20, 2016
சிகா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நாடுகளுக்கு கர்ப்பிணிப் பெண்கள் செல்வதைத் தவிர்க்குமாறு சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக அண்மையில்…

கிளின்டன் பூகோள முனைப்பு அமையத்தின் கூட்டத்தில் சிறீலங்கா அதிபர்

Posted by - September 20, 2016
ஐநாவின் 71ஆவது பொதுச்சபைக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நியுயோர்க் புறப்பட்ட சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்றைய தினம் கிளின்டன் பூகோள முனைப்பு…

மன்னார் பள்ளிமுனைக் காணிகள் விடுவிக்கப்படமாட்டாது – பாதுகாப்பு அமைச்சு

Posted by - September 20, 2016
பள்ளிமுனைப் பிரதேசம் தமிழக போதைப்பொருள் கடத்தல்காரர்களின் கேந்திர மையமாக அமைந்துள்ளதால் அக்காணிகளை மக்களிடம் கையளிக்கமுடியாது என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

அதிகார பகிர்வின் மூலமே இனப்பிரச்சினைக்கு தீர்வு – அமைச்சர் மனோ

Posted by - September 20, 2016
தேசிய இனப்பிரச்சினைக்கு அதிகார பகிர்வின் மூலம் தான் தீர்வு என்பதில் திட்டவட்டமான நிலைப்பாட்டினைக் கொண்டுள்ளதாக தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும்…