மலையக மக்களின் வாழ்க்கை முறையை ரீட்டா இசாக் நாடியா பார்வையிட்டார்

Posted by - October 16, 2016
மலையக மக்கள் எதிர்நோக்கும் அடிப்படை உரிமைகள் பிரச்சனைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் சிறுபான்மை உரிமை சம்பந்தமான சிறப்பு அறிக்கையாளர்…

லசந்த கொலை : புலனாய்வு அதிகாரியின் தொலைபேசி விபரங்கள் அழிப்பு

Posted by - October 16, 2016
சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவை தாமே படுகொலை செய்ததாக உரிமை கோரி, கடிதமொன்றை எழுதிவைத்துவிட்டு தற்கொலை…

தமிழருக்கு தீர்வு இல்லையேல் வெளிநடப்பு-சுமந்திரன்

Posted by - October 16, 2016
தமிழ் மக்களது அபிலாசைகளை எய்தக்கூடிய வகையில் புதிய அரசியல் யாப்பு உருவாவது சாத்தியமாகாது என்று அறிந்த மறுநாள் முதல் அரசியல்…

“நிதிமோசடியை விசாரிக்க தனி நீதிமன்றம் வேண்டும்”

Posted by - October 16, 2016
“நிதிமோசடி குறித்து விசாரணைகளை மேற்கொள்ள தனியான நீதிமன்றமொன்றை உருவாக்க வேண்டும்” என மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளர் நாடாளுமன்ற…

தமிழர்கள் – முஸ்லிம்களை பிரிப்பதற்கான சூழ்ச்சிகள்

Posted by - October 16, 2016
சிறுபான்மையினரான தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களை பிரிப்பதற்கான சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார். களுவாஞ்சிக்குடி…

அரசியல்வாதிகள் கைது செய்யப்படுவதற்கு முன்னதாக விசாரணை நடத்த குழு நியமனம்

Posted by - October 16, 2016
அரசியல்வாதிகள், உயர் அரச அதிகாரிகள் கைது செய்யப்படுவதற்கு முன்னதாக அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்த விசேட குழுவொன்று…

மைத்திரிபால சிறிசேனவின் கருத்து தொடர்பில் பதிலளிக்க மறுத்த காவல்துறை மா அதிபர்

Posted by - October 16, 2016
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் வெளியிட்ட கருத்து தொடர்பில் காவல்துறை மா அதிபரிடம் எழுப்பிய கேள்விகளுக்கு, அவர் பதிலளிக்கவில்லை எனத்…

பதவி விலகப் போவதில்லை!

Posted by - October 16, 2016
தான் பதவி விலகப் போவதில்லை என லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணைப் பிரிவின் ஆணையாளர் தில்ருக்ஸி டயஸ் விக்ரமசிங்க…

நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்

Posted by - October 16, 2016
நாட்டில் உள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப நீதிபதிகளின் எண்ணிக்கை இல்லை என்றும் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவேண்டும் என்றும் மத்திய அரசுக்கு…

நகரை ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் இருந்து சிரியா போராளிகள் மீட்டனர்

Posted by - October 16, 2016
சிரியாவில் உள்ள வரலாற்று சிறப்பு மிகுந்த டாபிக் நகரை ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் இருந்து சிரியா போராளிகள் மீட்டனர்.சிரியாவில் உள்ள வரலாற்று…