ஹிட்லர் வாழ்ந்த வீடு இடித்து தள்ளப்படுகிறது

Posted by - October 19, 2016
இரண்டாம் உலகப்போரின்போது, ஜெர்மனியின் சர்வாதிகாரியாக திகழ்ந்தவர் ஹிட்லர். அவர் பெயரைக்கேட்டாலே அந்த காலகட்டத்தில் உலகமே பயந்தது. அவர் பிறந்து வளர்ந்த…

இஸ்ரேல் ராணுவத்தை போன்றது இந்திய ராணுவம் – பிரதமர் மோடி பெருமிதம்

Posted by - October 19, 2016
துல்லியமான தாக்குதல் நடவடிக்கையில் இஸ்ரேல் ராணுவத்தை போன்றது, இந்திய ராணுவம் என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் கூறினார். உலகளவில்…

மொசூல் நகர் மக்களை கேடயமாக பயன்படுத்துகிறது ஐ.எஸ் அமைப்பு – அமெரிக்கா

Posted by - October 19, 2016
ஈராக், சிரியா நாடுகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் பிடியில், ஈராக்கின் பிரபல நகரமான மொசூல் உள்ளது. தலைநகர்…

சவுதி இளவரசர் அல்-கபீர் தூக்கிலிடப்பட்டார்

Posted by - October 19, 2016
சவுதியை சேர்ந்த இளவரசர் துர்கி பின் சவுத் அல்-கபீர் என்பவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. அரச குடும்பத்து இளவரசரரான அல்-கபீர்…

இங்கிலாந்து பாராளுமன்றத்தில் பாலியல் பலாத்காரம் – வாலிபர் கைது

Posted by - October 19, 2016
லண்டனில் பாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் 23 வயது இளைஞர் கைது செய்யப்பட்டு உள்ளார். பாலியல் பலாத்கார சம்பவம் அந்நாட்டின் பாராளுமன்றத்திற்குள்…

மாரத்தான் பந்தயத்தில் புதிய சாதனைப் படைத்த 85 வயது கனடா தாத்தா

Posted by - October 19, 2016
கனடா நாட்டின் ஸ்காட்டியாபேங்க் டொரான்டோ வாட்டர்பிரண்ட் மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் 85 முதல் 90 வயதிற்கு இடைப்பட்டோருக்கான பிரிவில்…

காவிரி பிரச்சினையில் தமிழகம் முழுவதும் தொடர் ரயில் மறியல் – இரண்டாவது நாளாக நேற்றும் போராட்டம்

Posted by - October 19, 2016
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் விவசாய சங்கத்தினர் பல்வேறு கட்சியினர் நேற்று 2வது…

முதல்வருக்கு 2வது நாளாக பிசியோதெரபி சிகிச்சை

Posted by - October 19, 2016
முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிங்கப்பூர் பெண் மருத்துவ நிபுணர்கள் நேற்று முன்தினம் இரண்டாவது நாளாக பிசியோதெரபி சிகிச்சை அளித்தனர். உடல்நலக் குறைவு…

மின்வெட்டு நாளை முதல் வழமைக்கு

Posted by - October 19, 2016
நாட்டில் அமுல்படுத்தப்பட்ட மின் வெட்டு நாளை முதல் வழமைக்கு திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது என மின்சாரச்சபை தெரிவித்துள்ளது. நுரைச்சோலை அனல்மின்…

வியட்நாமில் இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட இலங்கையர்களுக்கு சந்தர்ப்பம்

Posted by - October 19, 2016
.3வியட்நாமில் இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட இலங்கையர்களுக்கு சந்தர்ப்பம் வழங்குவதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்காபரண…