கோடீஸ்வர் வர்த்தகர் கொலை – மூவர் கைது

Posted by - November 21, 2016
கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரை கொலைசெய்த குற்றத்திற்காக தேடப்பட்டுவந்த 3 பேரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். இவர்கள் நேற்று சிலாபம் பகுதியில் உள்ள…

நீதியமைச்சரின் செயலுக்கு கிழக்கு முதலமைச்சர் கண்டனம்

Posted by - November 21, 2016
ஐ.எஸ். அமைப்பில் இலங்கை முஸ்லிம்கள் 32 பேர் இணைந்து கொண்டுள்ளதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்த கருத்திற்கு, கிழக்கு மாகாண…

வெள்ளை நிறமாக மாறவுள்ள மஞ்சள் கடவைகள்

Posted by - November 21, 2016
நாட்டிலுள்ள வீதிகளில் காணப்படும் மஞ்சள் கடவையிலுள்ள நிறத்தை வெள்ளை நிறமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.வீதிகளில் காணப்படும் மஞ்சள் நிற பாதசாரிகள்…

இலங்கையில் தீவிரமடையத்  தொடங்கியுள்ள இனவாதம்-சர்வதேச மன்னிப்புச் சபை

Posted by - November 21, 2016
இலங்கையில் மீண்டும் இனவாத உணர்வுகள் தீவிரமடைய தொடங்கியுள்ளமை தொடர்பில் சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் கவலை வெளியிட்டுள்ளன. தீவிரமடைந்துவரும் இனவாத…

கண்டி துப்பாக்கிச்சூடு-மற்றுமொருவர் கைது

Posted by - November 21, 2016
கண்டி கல்ஹின்ன, பெபிலகொல்ல பகுதியில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.குறித்த நபர் ரணல…

கல்வி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம்

Posted by - November 21, 2016
கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றைக் கொண்டுவரத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.கடந்த வருடம் கல்விக்காக ஒதுக்கிய நிதியை முழுமையாக…

காங்கேசந்துறை சீமெந்துத் தொழிற்சாலை முன்னாள் ஊழியர்களுக்கு வீடமைத்துக் கொடுக்கப்படும்-அமைச்சர் சுவாமிநாதன்(காணொளி)

Posted by - November 21, 2016
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலை முன்னாள் ஊழியர்களுக்கு வலிகாமம் வடக்கு பகுதியில் வீடுகள் அமைத்துக் கொடுப்பதற்கு மீள்குடியேற்ற அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன்…

இரணைமடுக்குளப் பணிகளை சம்பந்தன் பார்வையிட்டார்(காணொளி)

Posted by - November 21, 2016
  கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் புனரமைப்புப் பணிகள் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் நேரில் சென்று பார்வையிட்டதுடன் அதன் புனரமைப்புப் பணிகள்…

தென்னிந்திய திருச்சபையின் நிறைவாழ்வு மையத்தின் உளநல மருத்துவ கற்கை நெறி பட்டமளிப்பு விழா

Posted by - November 21, 2016
தென்னிந்திய திருச்சபையின் நிறைவாழ்வு மையத்தின் உளநல மருத்துவ கற்கை நெறி பட்டமளிப்பு விழா நேற்று யாழ் வட்டுக்கோட்டையில் இடம்பெற்றது.தென்னிந்திய திருச்சபையின்…

குற்றத்தடுப்பு விடயம் தொடர்பில் ஸ்ரீலங்கா பொலிஸாருக்கு அதிக பயிற்சிகள் வழங்கவேண்டியது அவசியம்-ரணில் விக்கிரமசிங்க

Posted by - November 21, 2016
இனவாதத்தை இல்லாதொழிப்பதில் பொலிஸாருக்கு முக்கிய கடமை உள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். களுத்துறை பொலிஸ் பயிற்சிக் கல்லூரியின் அலுவிகாரை…