மலிக் சமரவிக்ரமவுக்கு எதிராக முறைப்பாடு

Posted by - November 23, 2016
சர்வதேச வர்த்தகத்துறை அமைச்சர் மலிக் சமரவிக்ரமவுக்கு எதிராக நிதி குற்ற விசாரணைப் பிரிவு மற்றும் பாரிய ஊழல்கள் தொடர்பான ஜனாதிபதி…

விடுதலைப் புலிகளுடன் தொடர்பில்லை என கூறியது அச்சத்தில் – ஈழ அகதி சாட்சியம்

Posted by - November 23, 2016
தமக்கு அரசியல் அந்தஸ்த்து கிடைக்காமல் போகலாம் என்ற அச்சத்தாலேயே, தாம் விடுதலைப் புலிகளுடன் தொடர்புக்கொண்டிருக்கவில்லை என்று தாம் கூறியதாக, கனடாவின்…

ஜொன்ஸ்ரன் பெர்ணாண்டோவிடம் விசாரணை

Posted by - November 23, 2016
நாடாளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்ரன் பெர்ணாண்டோ இன்று நிதிக் குற்ற விசாரணைப் பிரிவில் முன்னிலையானார். கடந்த ஆட்சி கலத்தில் கூட்டுறவு திணைக்களத்தில்…

நிலைமாறுகால நீதிவழங்கல் பொறிமுறைகளின் தாமதம் குறித்து ஸ்ரெபன் ஜே ரெப் கருத்து

Posted by - November 23, 2016
நிலைமாறுகால நீதிவழங்கல் பொறிமுறைகளின் தாமதமானது, யுத்தப் பாதிப்புக்கு உள்ளான மக்களுக்கான உண்மை மற்றும் நீதி வழங்கலை தவிர்ப்பதற்கான நடவடிக்கையாகவே பார்க்கப்படும்…

திருகோணமலையில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு

Posted by - November 23, 2016
திருகோணமலை – ஹென்சி வீதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் ஒருவர் உயிரிழந்தார். குச்சவெளி – நிலாவெளி பாதையில் பயணித்த முச்சக்கர வண்டி…

சீனா சென்றார் மஹிந்த

Posted by - November 23, 2016
நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ சீனாவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார். சீன அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் இந்த விஜயம் இடம்பெற்றுள்ளது. எதிர்வரும்…

பாடசாலை மாணவர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணைக்கு பணிப்புரை – சாகல ரத்னநாயக்க

Posted by - November 23, 2016
கண்டியில் பாடசாலை மாணவர் ஒருவரை நகர மத்தியில் வைத்து இளைஞர் குழுவொன்று தாக்கிய சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு,…

22 அரச நிறுவனங்களின் பிரதானிகளுக்கு அழைப்பு

Posted by - November 23, 2016
22 அரச நிறுவனங்களின் பிரதானிகளை பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்றத் தெரிவுக் குழுவான கோப் குழு விசாரணைக்கு அழைக்கவுள்ளது. அதன்…

பஷில் வெளிநாடு செல்வதற்கு பொலிஸ்  நிதி மோசடி விசாரணை பிரிவின் கண்காணிப்பு அறிக்கை அவசியம் – மேல் நீதிமன்றம்

Posted by - November 23, 2016
வெளிநாடு செல்வதற்கு அனுமதி வழங்குமாறு கோரி முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷவினால் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டிருந்த கோரிக்கை தொடர்பில் பொலிஸ் நிதி…