க.பொ.த. சாதாரணதர மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டைக்கான விசேட சேவை

Posted by - November 24, 2016
2016ஆம் ஆண்டுக்கான கல்விப்பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையில் தோற்றவிருக்கும் மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை பெற்றுக்கொடுப்பதற்காக விசேட ஒருநாள் சேவையொன்றை…

இலங்கையும் பிலிப்பைன்ஸூம் அரசியல் கலந்துரையாடல்

Posted by - November 24, 2016
இலங்கையும் பிலிப்பைன்ஸூம் வெளியுறவுத்துறை மட்டத்தில் அரசியல் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளன. இந்த தகவலை இலங்கையின் வெளியுறவு அமைச்சு வெளியிட்டுள்ளது. இந்த வருடம்…

மஹிந்தவுக்கு நிதி அமைச்சர் பகிரங்க அழைப்பு

Posted by - November 24, 2016
2017ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் பற்றி பொய்ப் பிரசாரம் செய்யாமல் அது பற்றி மக்களுக்குத் தெளிவுபடுத்துவதற்காக நேரடி…

கொழும்பில் பாதுகாப்பு தீவிரம்

Posted by - November 24, 2016
போதைப் பொருள் பாவனையை கட்டுப்படுத்தும் நோக்கில் தலைநகர் கொழும்பில் பொலிஸார் தீவிர தேடுதல் வேட்டை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக தலைமறைவாகியுள்ள…

இந்தியாவில் முகாங்களில் இருந்து மீண்டும் இலங்கை வந்து குடியேறியவர்களின் தேவைகள் தொடர்பில் ஆராய்வு (படங்கள் இணைப்பு)

Posted by - November 23, 2016
இலங்கையில் இருந்து இடம்பெயர்ந்து இந்தியாவில் அகதி முகாங்களில் இருந்து தற்போது நாடு திரும்பியுள்ளவர்களுடைய தேவைகள் தொடர்பான ஆராயும் கலந்துரையாடல் ஒன்று…

யாழ் மாவட்டச் செயலகத்தில் பொதுமக்கள் குறைகேள் மையம்

Posted by - November 23, 2016
யாழ்ப்பாண மாவட்டத்தில் வாழும் மக்களை சமுக பொருளாதார ரீதியில் மேம்படுத்தும் பொருட்டு மாவட்ட செயலகமானது பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

நாளைய தினம் பத்திரிகைகளில் “ராஜபக்ஷ பொய் கூறினார் – ராஜித சொல்கிறார்”

Posted by - November 23, 2016
இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் இணைந்து கொண்ட இலங்கையர்கள் பற்றியோ அவ்வாறான அமைப்புகள் இலங்கையில் மத போதனைகளை நடத்துவது…

ஒன்றல்ல நூறல்ல ஆயிரம் பொலிஸார் வந்தாலும் எம்மை அடக்க முடியாது

Posted by - November 23, 2016
ஒன்றல்ல நூறல்ல ஆயிரம் பொலிஸார் வந்தாலும் எம்மை அடக்க முடியாது, அந்த எண்ணத்தை கைவிட்டு விடுங்கள் என ஞானசார தேரர்…