இலங்கையில் வருடாந்தம் விபத்துக்கள் மூலம் 700 இற்கும் 800 இடைப்பட்ட பொதுமக்கள் மரணிக்கின்றனர். இவ்வாறான மரணங்கள்மூலம் ஆரோக்கியமான சிறுநீரகம்போன்ற உடற்பாகங்கள்…
மதவாச்சி, இசின்பெஸ்ஸகல பிரதேசத்தில் அனுமதிப் பத்திரமின்றி வெடிப்பொருட்களை களஞ்சியப்படுத்தி வைத்திருந்த குற்றச்சாட்டில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.