தமிழ் மக்கள் புலிகளின் தலைவர் பிரபாகரனை மீண்டும் எதிர்பார்க்கின்றார்களா ?

Posted by - November 28, 2016
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை மீண்டும் எதிர்பார்க்கின்றார்களா என ஜாதிக ஹெல உறுமய கேள்வி எழுப்பியுள்ளது. தமிழீழ…

பதவி மீது மோகம் இல்லை – தனது லட்சியம் தமிழீழமே – வைகோ

Posted by - November 28, 2016
விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் எனக்கு துப்பாக்கி சுட பயிற்சி கொடுத்தார் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். எனக்கு…

இலங்கையில் ஐ.எஸ் ஐ.எஸ் தீவிரவாதிகள் – றோ எச்சரிக்கை

Posted by - November 28, 2016
இலங்கையில் ஐ.எஸ் ஐ.எஸ் தீவிரவாதிகளின் செயற்பாடுகள் தொடர்பில் இந்திய உளவுப் பிரிவான றோ எச்சரிக்கை விடுத்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று…

தமிழர்களின் தலைவன் வே.பிரபாகரனே – சீமான்

Posted by - November 28, 2016
நாம் அனைவரும் புறநானூற்றில் வீரத்தை படித்தோம். எனினும் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் வீரத்தை படைத்தார். வீரம்…

கனடா டொறோன்டோ நகரில் மாவீரர் நினைவு நாள்

Posted by - November 28, 2016
தாயக விடுதலைக்காக போராடி உயிர் நீத்த மாவீரர்களின் நினைவு நாள் உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்கள் உணர்வுபூர்வமாக அனுஸ்டித்தனர்.…

வவுனியாவில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு

Posted by - November 28, 2016
வவுனியா ஈச்சங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் இராணுவத்தினர் நிலை கொண்டுள்ள நிலையில் துணிகரமான முறையில் வவுனியா நகர சபையின் முன்னாள் உப…

தாயக மாவீரர் துயிலும் இல்லத்தை நினைவு படுத்திய சுவிட்சர்லாந்து

Posted by - November 28, 2016
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தங்கள் இன்னுயிர்களைத் தியாகம் செய்த வீரமறவர்களை நினைவுகூரும் ‘மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகள்’ உலக வாழ்…

அம்பாறையில் மாவீரர் தின நிகழ்வுகள்

Posted by - November 28, 2016
அம்பாறை மாவட்டத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தவராசா கலையரசன் தலைமையில் மாவீரர் தின நிகழ்வுகள் இடம்பெற்றன. அம்பாறை மாவட்டத்தில்…

ஞானசார தேரரை திருப்பி அனுப்பிய இந்தியா

Posted by - November 28, 2016
இலங்கையில் இருந்து இந்தியா சென்றிருந்த பொதுபால சேனா அமைப்பின் பொதுசெயலாளர் கலகொட அத்தே ஞானசார அங்கிருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். பௌத்த…

புகையிரதத்துடன் கார் மோதி விபத்து – ஐவர் பலி

Posted by - November 28, 2016
வாதுவ-பொதுபிடிய புகையிரத கடவையில் புகையிரதம், கார் ஒன்றுடன் மோதி நேற்று மாலை விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் ஐவர் பலியாகினர். காலியிலிருந்து…