தேர்தலை பிற்போடும் அவசியம் இல்லை – பைசர் முஸ்தபா

Posted by - November 29, 2016
உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை பிற்போட வேண்டிய அவசியம் அரசாங்கத்துக்கு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் பைசர் முஸ்தபா இதனை நாடாளுமன்றில்…

டுபாயில் இலங்கையர்களுக்கு சிறை

Posted by - November 29, 2016
டுபாயில் கொள்ளை சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய மூன்று இலங்கையர்களுக்கு ஒருவருட கால சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. டுபாயில் உள்ள மாளிகை…

மஹாபொல புலமைப்பரிசில் இனி மாதத்தின் 10ஆம் திகதிகளில் கிடைக்கும்

Posted by - November 29, 2016
மாணவர்களுக்கு வழங்கப்படும் மஹாபொல புலமைப் பரிசில் கொடுப்பனவு பணம் ஒவ்வொரு மாதமும் 10ஆம் திகதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு…

டிசெம்பர் 2இல் பாடசாலைகளுக்கு 3ஆம் தவணை விடுமுறை

Posted by - November 29, 2016
அரச மற்றும் அரச அனுமதிப் பெற்றப் பாடசாலைகள், மூன்றாம் தவணை விடுமுறைக்காக டிசெம்பர் மாதம் 2ஆம் திகதி மூடப்படவுள்ளதாக கல்வியமைச்சு,…

எச்.ஐ.விக்கு எதிரான புதிய தடுப்பூசி பரிசோதனை நாளை தென்னாபிரிக்காவில்

Posted by - November 29, 2016
எச்ஐவி வைரசிற்கு எதிரான புதிய தடுப்பூசியை பரீட்சிக்கும் பணிகள் நாளைய தினம் தென்னாபிரிக்காவில் ஆரம்பிக்கப்படவுள்ளது. எச்ஐவி வைரசிற்கு எதிரான புதிய…

அரச வைத்தியர் சங்கத்தினர் நாளை வேலைநிறுத்தம்

Posted by - November 29, 2016
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளை வேலைநிறுத்தத்தை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது. அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளை காலை முதல்…

கச்சதீவின் புதிய ஆலயத் திறப்பிற்கு இந்தியர்களும் பங்கேற்க ஏற்பாடு செய்யக் கோரிக்கை

Posted by - November 29, 2016
கச்சத்தீவில் உள்ள அந்தோனியார் ஆலயம் புனரமைக்கப்பட்டு நடைபெறவுள்ள புதிய ஆலய திறப்பு விழாவில், இந்திய தமிழர்கள் 100 பேரை பங்கேற்பதற்கு…

கருணாவிற்கு டிசெம்பர் 7 வரை விளக்கமறியல்

Posted by - November 29, 2016
கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் டிசம்பர் மாதம் 07ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். விநாயகமூர்த்தி முரளீதரன் இன்று…

கலகொட அத்தே ஞானசாரவுக்கு அழைப்பாணை

Posted by - November 29, 2016
பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசாரவுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது. தலாஹென பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றின்…