பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இன்று மீண்டும் கோப் குழுவில்

Posted by - March 9, 2017
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இன்று மீண்டும் கோப் குழுவில் பிரசன்னமாகவுள்ளது. மாலபே தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பில் வாக்கு மூலம்…

இரகசியமாக நடத்தி செல்லப்பட்ட எரி திரவ நிலையம் ஒன்று சுற்றிவளைப்பு

Posted by - March 9, 2017
பியகம பிரதேசத்தில் அனுமதி பத்திரம் இன்றி இரகசியமாக நடத்தி செல்லப்பட்ட எரி திரவ நிலையம் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. குற்றத்தடுப்பு பிரிவின்…

பல்கலைக்கழக மாணவ இரு குழுக்களுக்கு இடையில் மோதல்!

Posted by - March 9, 2017
பொரளை பிரதேசத்தில் பல்கலைக்கழக மாணவ இரு குழுக்களுக்கு இடையில் நேற்றைய தினம் மோதல் ஒன்று இடம்பெற்றது. குறித்த மோதலின் போது…

மக்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து அரசாங்கம் அதற்கான தீர்வுகளை காண வேண்டும் – மகிந்த

Posted by - March 9, 2017
நாட்டில் கொலைகள் இடம்பெற்ற பின்னர் அது தொடர்பான குற்றச்சாட்டுகளை வெவ்வேறு தரப்பினர் மீது முன்வைப்பதில் பலனில்லை என்று, நாடாளுமன்ற உறுப்பினர்…

மனித உரிமை ஆணையாளரின் பரிந்துரைகளை ஏற்கமுடியாது – சிறீலங்கா அரசாங்கம்!

Posted by - March 9, 2017
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹூசைனின் அறிக்கையானது இறையாண்மை கொண்ட நாட்டைக் கட்டுப்படுத்தாது என்றும், அவரது…

யாழ். மாணவர்கள் படுகொலை வழக்கை வட-கிழக்கிற்கு வெளியே மாற்றக் கோரி வழக்கு!

Posted by - March 9, 2017
கடந்த வருடம் சிறீலங்கா காவல்துறையினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் வழக்கு விசாரணையை வடக்கு-கிழக்கு மாகாணங்களிற்கு வெளியே…

புதுக்குடியிருப்பு ஆடை தொழிற்சாலையில் பணிபுரியும் பெண்கள் பயணிக்கும் பேருந்தினை வழிமறித்து தாக்குதல்!

Posted by - March 9, 2017
புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள ஆடை தொழிற்சாலையில்  பணிபுரியும் பெண்கள் பயணிக்கும் பேருந்து வண்டியினை கேப்பாபுலவு மாதிரிகிராமத்தில் வழிமறித்து  BDN4752 இலக்கமுடைய மோட்டார்…

“இந்த ஜென்மத்தில் இருந்து நான் விடைபெறுகிறேன்” என எழுதி விட்டு 7 நாட்களில் இவ்வுலகை விட்டு பிரிந்த 8 வயது சிறுவன்

Posted by - March 9, 2017
இந்த ஜென்மத்தில் இருந்து நான் விடைபெற போகிறேன் என சுவற்றில் எழுதி விட்டு 7 நாட்களில் இவ் உலகை விட்டு…

யேர்மனியில் நடைபெற்ற அனைத்துலக பெண்கள் தினம்

Posted by - March 9, 2017
அனைத்துலக பெண்கள் தினத்தை முன்னிட்டு யேர்மனியில் பேர்லின் நகரில் நடைபெற்ற 10000 க்கும் மேலான பல்லினமக்கள் கலந்துகொண்ட மாபெரும் பேரணியில்…

புன்னக்குடாவில் அரசாங்கக் காணிகள் அளவீடு செய்யப்பட்டன

Posted by - March 9, 2017
மட்டக்களப்பு – ஏறாவூர், புன்னக்குடாவில் அரசாங்கக் காணிகளை அளவிடும் நடவடிக்கை இன்று காலை முதல் முன்னெடுக்கப்பட்டது.