தீர்மான வரைவை நீர்த்துப்போகச் செய்வதற்கு இந்தியாவின் உதவியை நாடுகிறது இலங்கை

Posted by - March 12, 2017
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வரப்படவுள்ள இலங்கை தொடர்பான தொடர்ச்சித் தீர்மான வரைவின் தொனி மற்றும் மொழிநடையை மேலும்…

வறுமைக்கோட்டுக்குள் உள்ள மாவட்டங்களின் பட்டியலில் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

Posted by - March 12, 2017
இலங்கையில் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட மாவட்டங்களில் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு ஆகியனவும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக சனத்தொகை மற்றும் புள்ளிவிபரங்கள் திணைக்களத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. வறுமைக்கோட்டு எல்லையைத்…

வெளிநாட்டுக் கடன்களை பெறுவதற்கு தடை – நிதி அமைச்சர்

Posted by - March 12, 2017
அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு  எந்தப் புதிய கடனையையும்  பெறுவதை நிறுத்திக் கொள்வதற்கு அரசாங்கம் முடிவு செய்திருப்பதாக  நிதி அமைச்சர் ரவி…

ஜேர்மன் கடைத் தொகுதிக் கட்டடம் ஒன்றுக்கு தற்கொலைத் தாக்குதல் அச்சுறுத்தல்

Posted by - March 12, 2017
ஒன்றுக்கு மேற்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்கு இலக்காகலாம் என்ற சந்தேகத்தின் பேரில் ஜேர்மனியின் கடைத் தொகுதிக் கட்டடம் ஒன்று மூடப்பட்டுள்ளது.…

கருணாவின் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைமைக் காரியாலயம் திறந்துவைப்பு

Posted by - March 12, 2017
முன்னாள் மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தலைமையிலான தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி அரசியல் கட்சிக்குரிய தலைமை…

கச்சதீவு திருவிழா – இந்திய பக்தர்கள் ஒருவரும் கலந்துகொள்ளவில்லை

Posted by - March 12, 2017
கச்சதீவு திருவிழாவில் இந்திய பக்தர்கள் ஒருவரும் கலந்துகொள்ளவில்லை என இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா…

ரயிலில் இருந்து தவறி விழுந்த அவுஸ்திரேலிய பிரஜை பலி

Posted by - March 12, 2017
கொழும்பிலிருந்து பதுளை நோக்கிச் சென்ற ரயிலில் இருந்து தவறி விழுந்து அவுஸ்திரேலிய பிரஜைபொருவர் உயிரிழந்துள்ளார்.

மஸ்கெலியா மற்றும் நல்லத்தன்னி பகுதியில் 10 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்கு

Posted by - March 12, 2017
மஸ்கெலியா மற்றும் நல்லத்தன்னி பகுதிகளிலுள்ள வர்த்த நிலையங்கள் சுகாதார பரிசோதகர்களினால் திடீர் பரிசோதனைக்குற்படுதியதில் 10 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்கு…

10 ஆயிரம் கிலோ தேயிலை தூள் ஏற்றிச்சென்ற லொறி 50 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்து

Posted by - March 12, 2017
பொகவந்நதலாவ ஹட்டன் பிரதான வீதியில் நோர்வூட் பகுதியில் 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து லொறி ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்து…

தெற்கு சூடானில் 2 இந்திய பொறியாளர்கள் கடத்தல்: கிளர்ச்சிக்குழு கைவரிசை

Posted by - March 12, 2017
உள்நாட்டுப் போர் நடைபெற்று வரும் தெற்கு சூடானில், 2 இந்திய பொறியாளர்களை கிளர்ச்சிக்குழு கடத்தி வைத்துள்ளது.