மகிழ்ச்சி குறைந்துவரும் நாடாக மாறியுள்ள இலங்கை!

Posted by - March 21, 2017
இலங்கை மகிழ்ச்சி குறைந்துவரும் நாடாகியுள்ளதாக உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் 2017 ஆம் ஆண்டுக்கான பட்டியலில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 155 நாடுகளைக்…

இலங்கையின் பாதுகாப்பு படைகளை பலப்படுத்த நிபந்தனையற்ற ஆதரவு – சீனா

Posted by - March 21, 2017
இலங்கையின் பாதுகாப்பு படைகளை பலப்படுத்த நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவதாக சீனா உறுதியளித்துள்ளது. சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் சேன்ங் வான்குவாங்…

மருத்துவ பட்டப்படிப்புக்கு தேவையான குறைந்த தரத்தை, சட்டமயமாக்குமாறு கோரிக்கை

Posted by - March 21, 2017
மருத்துவ பட்டப்படிப்புக்கு தேவையான குறைந்த தரத்தை, சட்டமயமாக்குமாறு சுகாதார அமைச்சரை கோரியுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அந்த…

கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாக கற்றல் செயற்பாடுகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம்

Posted by - March 21, 2017
கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாக கற்றல் செயற்பாடுகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன. கிழக்கு பல்கலைகழக திருகோணமலை வளாகத்தில் நேற்று…

தேர்தல் ஆகஸ்டிற்கு முன்னர்- மஹிந்த தேசப்பிரிய

Posted by - March 21, 2017
உள்ளுராட்சி சபைத் தேர்தல் தொடர்பிலான சகல பத்திரங்களுக்கும் அமைச்சரவையின் அனுமதி விரைவாக கிடைக்கப் பெறுமாயின் எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்திற்கு முன்னர்…

அரச நில அளவைத் திணைக்களத்தை, அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்கும் பத்திரம் தயார்

Posted by - March 21, 2017
அரச நில அளவைத் திணைக்களத்தை மூடிவிட்டு, அரசின் சகல நில அளவைப் பணிகளையும் அமெரிக்க நிறுவனமொன்றுக்கு ஒப்படைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும்…

தடைவிதிக்கப்பட்ட தினேஷ் இன்று மீண்டும் பாராளுமன்றத்துக்கு

Posted by - March 21, 2017
ஒரவார காலம் பாராளுமன்றத் தடை விதிக்கப்பட்டிருந்த கூட்டு எதிர்க் கட்சியின் தலைவர் தினேஷ் குணவர்தன இன்று (21) மீண்டும் பாராளுமன்றத்துக்கு…

மின்சார விநியோக கம்பிகளுக்கு அருகில் கட்டிடங்களை நிர்மாணிப்பதை தவிர்க்க புதிய சட்டம்

Posted by - March 21, 2017
மின்சார விநியோக கம்பிகளுக்கு அருகில் பாதுகாப்பற்ற கட்டிடங்களை நிர்மாணிப்பதை தவிர்க்க புதிய சட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக இலங்கை பொதுமக்கள் பயன்பாட்டு ஆணைக்குழு…

சோமாலிய கடற்கொள்ளையர்கள் ஆரிஸ் 13 கப்பலை கடத்தினார்கள்- இலங்கை பணியாளர்கள்

Posted by - March 21, 2017
சோமாலியா கடல் பரப்பில் இடம்பெறும் சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கையை கட்டுப்படுத்துவதற்காக நேட்டோ அமைப்பின் கடற்படை படகுகள் தலையிடுவதை எதிர்ப்பார்ப்பதாக சோமாலிய…