சீன பள்ளிக்கூடத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 2 குழந்தைகள் பலி Posted by தென்னவள் - March 23, 2017 சீனாவில் ஹெனான் மாகாணத்தில் உள்ள பள்ளிக்கூட கழிவறையில் நிகழ்ந்த நெரிசலில் சிக்கி 2 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஆசி வழங்கிய நேரத்தில் போப் ஆண்டவரின் குல்லாவை பறித்த குழந்தை Posted by தென்னவள் - March 23, 2017 வாடிகன் நகரில் ஆசி வழங்கிய நேரத்தில் போப் ஆண்டவர் அணிந்திருந்த குல்லாவை குழந்தை பறிக்க முயன்ற சம்பவம் அங்கிருந்தவர்களிடையே நெகிழ்ச்சியை…
இங்கிலாந்து ஓபன் ஸ்குவாஷ்: முதல் சுற்றில் ஜோஸ்னா வெற்றி Posted by தென்னவள் - March 23, 2017 இங்கிலாந்து ஓபன் ஸ்குவாஷ் போட்டியின் நேற்று நடந்த முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை ஜோஸ்னா சின்னப்பா ஆஸ்திரேலியாவின்…
லண்டன் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு Posted by தென்னவள் - March 23, 2017 லண்டனில் நடந்த தீவிரவாத துப்பாக்கிச்சூடு தாக்குதலில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. படுகாயமடைந்த 40 பேர் தொடர்ந்து ஆஸ்பத்திரியில்…
விஜயகாந்த் மருத்துவமனையில் திடீர் அனுமதி Posted by தென்னவள் - March 23, 2017 தே.மு.தி.க கட்சித் தலைவர் விஜயகாந்த் திடீரென நேற்று நள்ளிரவு சென்னை மியட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இரட்டை இலை முடக்கத்துக்கு பா.ஜனதா காரணம் இல்லை: தமிழிசை சவுந்தரராஜன் Posted by தென்னவள் - March 23, 2017 அ.தி.மு.க கட்சியின் சின்னத்தை முடக்கி அரசியல் ஆதாயம் தேடவேண்டிய நிலையில் பா.ஜனதா இல்லை எனவும், சின்னம் முடக்கத்துக்கு பா.ஜனதா காரணம்…
பணத்துக்கும் பாசத்துக்கும் இடையே போட்டி நடக்கிறது: மதுசூதனன் பேட்டி Posted by தென்னவள் - March 23, 2017 ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணத்துக்கும் பாசத்துக்கும் இடையேதான் போட்டி நடக்கிறது என ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த மதுசூதனன் கூறியுள்ளார்.
இரட்டை இலை முடக்கம் பற்றி எங்களுக்கு கவலை இல்லை: தி.மு.க. வேட்பாளர் மருது கணேஷ் Posted by தென்னவள் - March 23, 2017 இரட்டை இலை சின்னம் முடக்கம் பற்றி எங்களுக்கு கவலையும், அவசியமும் இல்லை என தி.மு.க வேட்பாளர் மருது கணேஷ் தெரிவித்துள்ளார்.
சசிகலா பதவியில் நீடிக்க முடியுமா?: ஏப். 17-ந்தேதி தேர்தல் கமிஷன் விசாரணை Posted by தென்னவள் - March 23, 2017 ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் நடத்தை விதிகள் ஏப். 17-ந்தேதி முடிவடைவதால், அதற்கு பிறகு சசிகலா பொதுச் செயலாளர் நியமனம் சர்ச்சை…
இராணுவ புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர அடுத்த சில நாட்களில் கைது Posted by தென்னவள் - March 23, 2017 இராணுவ புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர அடுத்த சில நாட்களில் கைது செய்யப்படுவார் என்று…