நாடளாவிய ரீதியில் பல்வேறு பகுதிகளில் டெங்கு ஒழிப்பு சோதனை நடவடிக்கைகள்(காணொளி)

Posted by - March 27, 2017
நாடளாவிய ரீதியில் பல்வேறு பகுதிகளில் டெங்கு ஒழிப்பு சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்புரைக்கு அமைவாக…

பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு மாற்றீடான சட்டம் மே மாதமளவில் பாராளுமன்றில் சமர்ப்பிப்பு

Posted by - March 27, 2017
ஏராளமான புதிய சட்டங்களை இவ்வருடத்திலிருந்து அறிமுகப்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளோம். எனவே பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு மாற்றீடான பதலீட்டு சட்டத்தை எதிர்வரும் மே மாதமளவில்…

வவுனியா சிறைச்சாலை கைதி ஒருவர் மரணம்

Posted by - March 27, 2017
வவுனியா சிறைச்சாலை கைதி ஒருவர் வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்துள்ளார்.…

சவூதியில் இலங்கையர்கள் சிலர் காணாமல் போயுள்ளனர்

Posted by - March 27, 2017
இலங்கையர்கள் சிலர் சவூதிஅரேபியாவில் பணிசெய்த நிலையில் காணாமல் போயுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அக்கரைப்பற்று, ரத்னபுரி,…

கைக்குண்டுகளுடன், இரண்டு சந்தேக நபர்கள் கைது

Posted by - March 27, 2017
ஹிக்கடுவ மற்றும் ஹூங்கம பிரதேசங்களில் இரண்டு கைக்குண்டுகளுடன், இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹிக்கடுவ – குமார மாவத்தையில்…

மாகாண சபை தேர்தலில் மத்திய மாகாணத்தை ஐக்கிய தேசிய கட்சியே கைப்பற்றும் – திகாம்பரம்

Posted by - March 27, 2017
அடுத்து நடைப்பெறவுள்ள மாகாண சபை தேர்தலில் மத்திய மாகாணத்தை ஐக்கிய தேசிய கட்சியே கைப்பற்றும் என அமைச்சர் பழனி திகாம்பரம்…

அமைச்சரவையில் விரைவில் மாற்றம்

Posted by - March 27, 2017
அமைச்சரவையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆங்கில செய்தித்தாள் ஒன்று இந்த எதிர்வு கூறலை வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…

மாகாண சபை அமைச்சர்களுடன் ஜனாதிபதி சந்திப்பு

Posted by - March 27, 2017
மாகாண சபை அமைச்சர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்திக்க உள்ளார்.இதன்படி, மாகாண சபை அமைச்சர்களை ஜனாதிபதி இன்று கொழும்புக்கு அழைத்துள்ளார். இன்று இரவு 7.00…

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடியை கட்டுப்படுத்த வட்டிவீதத்தை அதிகரிக்க வேண்டும்

Posted by - March 27, 2017
ஒன்றிணைந்த எதிர்கட்சிக்கு அரசாங்கத்தை ஒப்படைத்தால் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் கடன்களை எவ்வாறு  செலுத்துவது என தாம் செய்து காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில்…

அனுராதபுரம் யாழ்ப்பாண சந்திக்கு அருகாமையில் மாலபே சைட்டம் கல்வி நிறுவனதுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Posted by - March 27, 2017
இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழக மாருத்துவப்பீட மாணவர்கள் சிலர்  யாழ்ப்பாண சந்திக்கு அருகாமையில்  உள்ள பிரதேச மக்களுடன் இணைந்து அனுராதபுரம் யாழ்ப்பாண…