சிரிய விஷவாயு தாக்குதலில் சரீன் வாயு பயன்படுத்தப்பட்டதாக தகவல்

Posted by - April 20, 2017
சிரிய விஷவாயு தாக்குதலில் பெறப்பட்ட மாதிரிகளை சோதனை செய்ததில் சரீன் வாயு பயன்படுத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

தென்னை மரத்தில் இருந்து நீரா பானம் உற்பத்தி செய்ய அனுமதி: தமிழக அரசு அறிவிப்பு

Posted by - April 20, 2017
தென்னை விவசாயிகள் வருமானத்தை பெருக்கும் வகையில் தென்னை மரத்திலிருந்து “நீரா” பானத்தை உற்பத்தி செய்ய அனுமதி அளித்து தமிழக அரசு…

முப்படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள பொது மக்களின் காணி விடுவிப்பு தொடர்பில் கலந்துரையாடல்

Posted by - April 20, 2017
கிளிநொச்சி மாவட்டத்தில் முப்படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள பொது மக்கள் மற்றும் திணைக்களங்களுக்குச் சொந்தமான காணிகளை விடுவித்தல் தொடர்பிலான மாவட்ட உயர்மட்ட…

பொதுமக்கள் எங்களை குற்றவாளியாக பார்த்தனர்: அமைச்சர் கே.சி.வீரமணி

Posted by - April 20, 2017
சசிகலா அணியில் இருந்ததால் பொதுமக்கள் எங்களை குற்றவாளியாக பார்த்தனர் என வேலூரில் நடந்த கூட்டத்தில் அமைச்சர் கே.சி.வீரமணி பேசியுள்ளார்.

பண்டாரவன்னியனின் உருவச்சிலை முல்லைத்தீவில் திறந்து வைப்பு

Posted by - April 20, 2017
வன்னியின் கடைசிமன்னன் மாவீரன் குலசேகரன் வைரமுத்து பண்டாரவன்னியனின் உருவச்சிலை இன்று பகல் 10மணிக்கு முல்லைத்தீவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட…

முதல்-அமைச்சர், பொதுச் செயலாளர் பதவி யாருக்கு? 2 அணி தலைவர்கள் நாளை பேச்சுவார்த்தை

Posted by - April 20, 2017
அ.தி.மு.க. இரு அணிகளை இணைப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்து உள்ளது. 2 அணிகளை சேர்ந்த தலைவர்களும் நாளை (வெள்ளிக்கிழமை) சந்தித்து பேசுகிறார்கள்.

இலங்கையின் பொருளாதாரம் ஸ்திர நிலையில் – ஜனாதிபதி

Posted by - April 20, 2017
இலங்கையில் தற்போதுள்ள வெளிநாட்டு இருப்புக்கள் 5 பில்லியன் டொலர்களை கடந்துள்ள நிலையில் நாட்டின் பொருளாதாரம் மிகவும் ஸ்திரத்தன்மையுடன் காணப்படுவதாக ஜனாதிபதி…

பயன்படுத்த முடியாத நிலையில் துப்பாக்கிகள் மீட்பு

Posted by - April 20, 2017
கிளிநொச்சி முகமாலை பகுதியில் பயன்படுத்த முடியாத நிலையில் 82 ரி 56 ரக துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளன. முகமாலை பிரதேசத்தில் கண்ணிவெடி…

சையிட்டம் மருத்துவ கல்லூரி பங்குச் சந்தை பட்டியலில் உள்ளடக்க தீர்மானம்

Posted by - April 20, 2017
சையிட்டம் தனியார் மருத்துவ கல்லூரியை கொழும்பு பங்குச் சந்தையின் கீழ் பட்டியல் படுத்தவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் அந்த முடிவு வெட்கப்பட வேண்டிய விடயம்

Posted by - April 20, 2017
மீதொட்டமுல்லை அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு அரசாங்கத்தினால் ஒரு இலட்சம் ரூபா பணம் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளமையானது வெட்கப்பட வேண்டிய விடயம் என, பாராளுமன்ற…