மூன்று கோடிக்கும் அதிகமான பெறுமதியுடைய சிகரெட்டுக்களை சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு வந்த சீனப் பிரஜைகள் இருவர் உள்ளிட்ட மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மீதொட்டமுல்ல அனர்த்தம் தொடர்பில் ஆராய்ந்து எதிர்வரும் ஒரு மாதகாலத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழுவொன்றை நியமிக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால…
இந்தியா-விசாகப்பட்டிணத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையர் உள்ளிட்ட நால்வர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலியான இலங்கையர் 26 வயதானவர் என்றும் ஊடகங்கள்…
ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சூழலில் கட்டாக்காலி நாய்கள் அதிகரித்துள்ளதால் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்டோர் பெரும் அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.…
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 யேர்மனி -Dortmund. காணொளி