சட்டவிரோத சிகரெட்டுக்களுடன் சீனப் பிரஜைகள் உட்பட மூவர் கைது

Posted by - April 20, 2017
மூன்று கோடிக்கும் அதிகமான பெறுமதியுடைய சிகரெட்டுக்களை சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு வந்த சீனப் பிரஜைகள் இருவர் உள்ளிட்ட மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பாடசாலைகளிலிருந்து 500 மீற்றருக்குள் சிகரெட் விற்க தடை விதிக்க நடவடிக்கை

Posted by - April 20, 2017
இலங்கையில் மற்றுமொரு சிகரெட் நிறுவனத்தை பதிவு செய்யத் தயாராகி வருவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு பொய்யானது…

மீதொட்டமுல்ல அனர்த்தம் – ஆராய நீதிபதிகள் குழு அமைக்கப்படும் – ஜனாதிபதி

Posted by - April 20, 2017
மீதொட்டமுல்ல அனர்த்தம் தொடர்பில் ஆராய்ந்து எதிர்வரும் ஒரு மாதகாலத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழுவொன்றை நியமிக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால…

தமிழகத்துக்கு முழுநேர கவர்னரை நியமிக்க வேண்டும்: ஜி.கே.வாசன்

Posted by - April 20, 2017
தமிழகத்துக்கு முழுநேர கவர்னரை நியமிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்…

அதிமுக அணிகள் இணைப்பு: மீண்டும் ஊழல் ராஜ்யத்தை நடத்த சதி திட்டம் – மு.க.ஸ்டாலின்

Posted by - April 20, 2017
முதல்-அமைச்சர் எடப்பாடி – ஓ.பி.எஸ். அணிகள் தமிழகத்தின் கஜானாவை சுரண்டி எடுத்தது போதாது என்று மீண்டும் ஒரு முறை ஒருங்கிணைந்து…

நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்கத் தயார் – ஜனாதிபதி தெரிவிப்பு

Posted by - April 20, 2017
தேர்தல் விஞ்ஞாபனத்தில் தான் குறிப்பிட்டதைப் போல, தனது நிறைவேற்று அதிகார முறைமையை ஒழிப்பதற்கு தயாராக இருப்பதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன…

இந்தியாவில் இடம்பெற்ற விபத்தில் இலங்கையர் பலி

Posted by - April 20, 2017
இந்தியா-விசாகப்பட்டிணத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையர் உள்ளிட்ட நால்வர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலியான இலங்கையர் 26 வயதானவர் என்றும் ஊடகங்கள்…

500 அரச பேரூந்துகள் சேவையில் ஈடுபட முடியாத நிலை

Posted by - April 20, 2017
இலங்கை போக்குவரத்து சபையிடம் காணப்படும் 5500 பேரூந்துகளில் சுமார் 500 பேரூந்துகள் போக்குவரத்தில் ஈடுபட முடியாத நிலையில் காணப்படுவதாக அனைத்து…

நாய்களினால் பல்கலைக்கழகத்திற்கு அச்சுறுத்தல்

Posted by - April 20, 2017
ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சூழலில் கட்டாக்காலி நாய்கள் அதிகரித்துள்ளதால் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்டோர் பெரும் அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.…