திருப்புமுனையில் தமிழர் அரசியல் சாதகம் என்கிறார் சுமந்திரன் Posted by தென்னவள் - May 1, 2017 ஈழத் தமிழரின் அரசியல் போராட்டம் இப்பொழுது திருப்புமுனையில் வந்து நிற்கிறது. எவரும் எங்களைக் கைவிடவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்…
பொறுப்புணர்வுடனேயே செய்தியை வெளியிட்டேன்: ராஜித Posted by தென்னவள் - May 1, 2017 அவசர நிலைமைகளின்போது செயற்படுவதற்காக பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவின் தலைமையில் படைப்பிரிவு ஒன்றை அமைக்கும் ஜனாதிபதியின் யோசனை குறித்து தம்மால்…
யாழ்.பல்கலைக்கழக புதிய துணைவேந்தராக பதவியேற்றார் விக்னேஸ்வரன்! Posted by தென்னவள் - May 1, 2017 யாழ்.பல்கலைக்கழக புதிய துணைவேந்தராக பேராசிரியர் விக்னேஸ்வரன் இன்று காலை 10.20 மணியளவில் பதவியேற்றுக்கொண்டுள்ளார்.
சரத் பொன்சேகாவுக்கு உயர்பதவி வழங்குவது கோத்தபாய அதிகாரத்திற்கு வருவதை போன்றது Posted by தென்னவள் - May 1, 2017 சரத் பொன்சேகாவுக்கு இராணுவ உயர் பதவி வழங்கப்படப்போவதாக வெளியான செய்தி ஊடகங்களால் உருவாக்கப்பட்டது என்று கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சர்…
மக்கள் விரும்பாத தீர்வொன்றை தாம் ஒருபோதும் ஏற்க போவதில்லை – சம்பந்தன் Posted by நிலையவள் - May 1, 2017 மக்கள் விரும்பாத தீர்வொன்றை தாம் ஒருபோதும் ஏற்க போவதில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சி…
தம்புள்ளையில் கோர விபத்து! நபரொருவர் பலி Posted by நிலையவள் - May 1, 2017 தம்புள்ளை – வேவல பிரதான பாதையில் நிகவட்டவக பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் நபரொருவர் சம்பவ இடத்திலலேயே உடல்…
யாழ் பல்கலையின் புதிய துணைவேந்தர் பதவியை பொறுப்பேற்றார் Posted by நிலையவள் - May 1, 2017 யாழ் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக இ. விக்கேஸ்வரன் தனது பதவிகளை பொறுப்பேற்றுகொண்டார். கடந்த வாரம் ஐனாதிபதியினால் பரிந்துரைக்கப்பட்டு விக்கேஸ்வரனுக்குரிய நியமனகடிதம்…
தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவர் சடலமாக மீட்பு Posted by நிலையவள் - May 1, 2017 வவுனியா தவசிகுளத்தில் இன்று காலை 5.30 மணியளவில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞரொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக…
கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபரொருவர் கொலை Posted by நிலையவள் - May 1, 2017 நல்லதண்ணி காவற்துறைக்கு உட்பட்ட லக்ஷான தோட்டத்தில் வாழமலை தோட்ட தேயிலை தொழிற்சாலைக்கு அருகில் உள்ள பாதையில் இன்று அதிகாலை நபரொருவரின்…
காணாமல் ஆக்கப்பட்டோரது விடுதலையை வலியுறுத்திய தமிழ் தேசிய மே நாள் கிளிநொச்சியில்! ஆரம்பம் Posted by நிலையவள் - May 1, 2017 வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது விடுதலையை வலியுறுத்தும் வகையில் தமிழ் தேசிய மே நாள் கிளிநொச்சியில் நடைபெற்ற்றுக் கொண்டுள்ளது தமிழ்தேசியக்…