கம்பளையில் கப்பம் கேட்டு கடத்தப்பட்ட குழந்தையும் மீட்பு

Posted by - May 6, 2017
கம்பளை பிரதேசத்தில் கடத்திச் செல்லப்பட்ட 02 வருடமும் 08 மாதங்களுடைய குழந்தை மட்டக்களப்பு, கரடியணாறு பிரதேசத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார்…

2020ம் ஆண்டில் வசதியான பொருளாதாரம் கட்டியெழுப்பப்படும்

Posted by - May 6, 2017
ஏற்றுமதி சந்தை ஒன்றை உருவாக்குவதனூடாகவே நாட்டின் பொருளாதாரத்தை அபிவிருத்தியடையச் செய்ய முடியும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறினார்.

பேரீத்தம் பழத்திற்கு புதிதாக எவ்வித வரியும் அறவிடப்படவில்லை

Posted by - May 6, 2017
ரமழான் மாதத்தை முன்னிட்டு இறக்குமதி செய்யப்படவுள்ள பேரீத்தம் பழங்களுக்காக எவ்விதமான புதிய வரிகளும் அறவிடப்படவில்லை என்று நிதியமைச்சின் வர்த்தக மற்றும்…

குஹாகொட குப்பை மேட்டில் அச்சுறுத்தல் இல்லை

Posted by - May 6, 2017
கண்டி, குஹாகொட பிரதேசத்தில் குப்பைகள் கொட்டப்பட்டுள்ள பிரதேசத்தில் அச்சுறுத்தலான நிலை இல்லை என்று மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர்…

உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை வலியுறுத்தி கூட்டு எதிர்க்கட்சி ஹர்த்தால்!

Posted by - May 6, 2017
உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை நடத்துமாறு வலியுறுத்தி நாடு தழுவிய ரீதியில் ஹர்த்தாலை நடத்த கூட்டு எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது.

வடமாகாண மீனவர்களின் ஒப்புதல் இல்லாமல் இந்திய படகுகளை விடுவிக்க கூடாது

Posted by - May 6, 2017
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் போது வடமாகாண மீனவர்களின் ஒப்புதல் பெறாமல் இலங்கை கடற்படையினால் கைது செய்யப்பட்ட…

கம்பளை பகுதியில் வைத்து கடத்தப்பட்ட குழந்தை மீட்பு

Posted by - May 6, 2017
கம்பளை கங்கவட்ட பகுதியில் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட குழந்தை மற்றும் இளைஞர் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளனர். குறித்த குழந்தை சற்றுமுன்னர் மட்டக்களப்பு –…

போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த பாமசி உரிமையாளர் ஒருவர் கைது

Posted by - May 6, 2017
மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு ஒருவகை போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த பாமசி உரிமையாளர் ஒருவர் பதுளை மஹியங்கனை பகுதியில் கைது…

அரசாங்கத்துக்கும் மாகாண சபைகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு சீராக்கப்பட வேண்டும் – ஜனாதிபதி

Posted by - May 6, 2017
தேசிய அபிவிருத்தி இலக்குகளை அடைவதாயின் அரசாங்கத்துக்கும் மாகாண சபைகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு சீராக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 33…

கொக்கிளாயில் தமிழ் மீனவர்களின் வாழ்வுடைமையை தாரைவார்க்க கடற்றொழில் நீரியல்வளத்திணைக்களம் துணை – ரவிகரன்

Posted by - May 6, 2017
கொக்கிளாயில் தமிழ் மீனவர்களின் வாழ்வுடைமையை தட்டிப்பறித்து தாரைவார்க்க கடற்றொழில் நீரியல்வளத்திணைக்களம் துணையாக உள்ளதை கவனிக்கமுடிகின்றது என வடமாகாணசபையின் உறுப்பினர் மதிப்புறு…