முள்ளிக்குளத்தில் காட்டு யானை தாக்கியதில் வயோதிபர் பலி

Posted by - May 8, 2017
மன்னார் முள்ளிக்குளத்தில் காட்டு யானை தாக்கியதில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். முசலி பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட முள்ளிக்குளம் பிரதேசத்தை அண்மித்துள்ள மளங்காடு…

62 வது நாளாக தொடரும் காணாமல்ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம்

Posted by - May 8, 2017
முல்வைத்தீவு மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுத்துள்ள தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்றுடன் 62 அவது நாளாக தொடர்கின்றது ஸ்ரீலங்காவில்…

கிளிநொச்சியில் தகுதியானவர்கள் உள்ள போதும் முறையற்ற அதிபர் நியமனம் கல்விச் சமூகம் குற்றச்சாட்டு

Posted by - May 8, 2017
கிளிநொச்சி வட்டக்கச்சி மகா வித்தியாலயத்தின் அதிபர் நியமனத்தில் எவ்வித சட்டதிட்டங்களோ நடைமுறைகளோ பின்பற்றப்படாது தகுதியானவர்கள் இருக்கின்ற போது முறையற்ற வகையில்…

இரட்டைக் குடியுரிமையுடைய நாடாளுமன்ற உறுப்பினர்களின் தகவல்களை கோரியுள்ள கம்மன்பில

Posted by - May 8, 2017
இரட்டைக் குடியுரிமையுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான தகவல்களை கோரி, பிவிதுரு ஹெல உறுமயவின் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில,…

பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவுக்கு ஐக்கிய தேசிய கட்சியின் உபத்தலைவர் பதவி வழங்கப்படமாட்டாது

Posted by - May 8, 2017
இன்று இடம்பெறவுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டத்தின் போது எந்த ஒரு பதவி மாற்றங்களும் ஏற்படுத்தப்பட மாட்டாது என…

புத்தளம் மாவட்ட நீதிமன்றத்தில் கொள்ளை

Posted by - May 8, 2017
புத்தளம் மாவட்ட நீதிமன்றத்தின் வழக்கு உபகரணங்கள் வைக்கப்பட்டிருந்த அறையை உடைத்து அங்கிருந்த கஞ்சா உள்ளிட்ட மேலும் சில உபகரணங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன.…

புதிய தூதுவர்கள் மற்றும் உயர் ஸ்தானிகர்கள் இருவர் நியமனக் கடிதங்கள் கையளிப்பு

Posted by - May 8, 2017
புதிய தூதுவர்கள் இருவர் மற்றும் உயர் ஸ்தானிகர்கள் இருவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நியமனக்கடிதங்களை கையளித்தனர். நேபாளம் , இந்தோனேஷியா…

ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு முக்கிய நபர்கள் மைத்திரியுடன்

Posted by - May 8, 2017
ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு முக்கிய நபர்கள் அடுத்த சில தினங்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இணைந்து கொள்ள உள்ளதாக அமைச்சர்…

மீனவர்கள் வௌிநாடு செல்வதாயின் உரிய பயிற்சி வழங்கப்பட வேண்டும்

Posted by - May 8, 2017
இலங்கை மீனவர்கள் வௌிநாடுகளுக்கு தொழிலுக்காக செல்வதாயின், அவர்களுக்கு உரிய பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும் என அமைச்சர் திலிப் வெதஆராச்சி குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையர்களை சட்டவிரோதமாக லண்டனுக்கு அனுப்ப உதவிய பிரித்தானிய யுவதி

Posted by - May 8, 2017
இந்திய கடவுச் சீட்டுக்களை பயன்படுத்தி ஆறு இலங்கையர்கள் சட்டவிரோதமான முறையில் பிரித்தானியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தகவல்கள் வௌியாகியுள்ளன.