கொஸ்கொட இரட்டைக் கொலை: தேடப்பட்ட நபர் கைது Posted by தென்னவள் - May 15, 2017 கொஸ்கொட – பொரளுகெடிய பகுதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலை தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சாவகச்சேரி பகுதியில் ஹெண்டர் மற்றும் பஸ் மோதி விபத்து Posted by தென்னவள் - May 15, 2017 இன்று காலை 8 மணி அளவில் சாவகச்சேரி நுணாவிலில் பகுதியில் இரண்டு வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானது இவ் விபத்தில் எவ்வித…
நேபாளத்தில் 20 ஆண்டுகளுக்கு பிறகு உள்ளாட்சி தேர்தல் Posted by தென்னவள் - May 15, 2017 கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் 20 ஆண்டுகளுக்கு பிறகு நேபாள உள்ளாட்சித் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது.
சுவிட்சர்லாந்தில் இந்திய ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல் Posted by தென்னவள் - May 15, 2017 சுவிட்சர்லாந்தில் இந்திய ரூபாய் கள்ள நோட்டுகளின் எண்ணிக்கை 4 மடங்குக்கு மேல் அதிகரித்து உள்ளது. அதாவது 1442 இந்திய போலி…
ஈராக்கில் அமெரிக்க கூட்டுப்படைகள் தாக்குதலில் – ஐ.எஸ். பயங்கரவாதிகள் 20 பேர் பலி Posted by தென்னவள் - May 15, 2017 ஐ.எஸ். பயங்கரவாதிகளின் சொர்க்கம் என கருதப்படக்கூடிய அன்னா நகரத்தில் அமெரிக்க கூட்டுப்படைகள் அதிரடியாக குண்டு மழை பொழிந்தன. இந்த வான்…
பாகிஸ்தான் உள்பட 29 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் 2 நாள் மாநாடு பீஜிங்கில் Posted by தென்னவள் - May 15, 2017 பாகிஸ்தான் உள்பட 29 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் 2 நாள் மாநாடு சீன தலைநகர் பீஜிங்கில் தொடங்கியது. இந்த மாநாட்டை…
இன்று உலகமெங்கும் மீண்டும் இணைய தாக்குதல்? இங்கிலாந்து நிபுணர்கள் எச்சரிக்கை Posted by தென்னவள் - May 15, 2017 இன்னுமொரு இணைய தாக்குதல் நடத்தப்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாக இருப்பதாக இங்கிலாந்து நிபுணர்கள் கணித்துள்ளனர். அந்த தாக்குதல் அனேகமாக இன்று…
போக்குவரத்து தொழிலாளர் போராட்டம் பரவாமல் தடுக்க வேண்டும்-தமிழிசை Posted by தென்னவள் - May 15, 2017 போக்குவரத்து தொழிலாளர் போராட்டம் பரவாமல் தடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன்…
சுரங்க மெட்ரோ ரெயிலில் பயணிகளுக்கு ‘திகில்’ அனுபவம்: குடும்பத்தோடு மகிழ்ச்சி ஆரவாரம் Posted by தென்னவள் - May 15, 2017 சென்னை மக்களுக்கு முதல் சுரங்க மெட்ரோ ரெயில் பயணம் ‘திகில்’ அனுபவமாக அமைந்தது. குடும்பத்தோடு மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். முதல்…
பா.ஜ.க.வின் பினாமி அரசாக தமிழக அரசாங்கம் செயல்படுகிறது: திருநாவுக்கரசர் குற்றச்சாட்டு Posted by தென்னவள் - May 15, 2017 பா.ஜ.க.வின் பினாமி அரசாக தமிழக அரசாங்கம் செயல்படுகிறது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் குற்றஞ்சாட்டியுள்ளார்.