குமுதினி படுகொலை யின் 32 ம் நினைவு நாளில் கவிதை நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது

Posted by - May 15, 2017
குமுதினி_படுகொலை,யின் 32ம் வருட நினைவு நாள் நிகழ்வு இன்றைய தினம் நெடுந்தீவில் இடம்பெற்றது இந்நிகழ்வின் இறுதியில் பசுந்தீவு ருத்திரனால் குமுதினி…

புகையிரதத்தின் மீது கல்லெறிந்த 4 இளைஞர்கள் கைது

Posted by - May 15, 2017
கொழும்பில் இருந்து கண்டி நோக்கி பயணித்த புகையிரதத்தின் மீது கல்லெறிந்த 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த புகையிரதம் நேற்று…

அரசாங்கத்துடன் இணைந்திருப்பதா? விலகிச் செல்வதா?: மத்திய செயற்குழுவே தீர்மானிக்கும் – லக்ஸ்மன்

Posted by - May 15, 2017
அடுத்த அமைச்சரவை சீர்திருத்தின் பின்னர் சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இருப்பதா? என்பது தொடர்பில் தீர்மானிக்க வேண்டும் என அமைச்சர்…

கேரள கஞ்சாவை கைவசம் வைத்திருந்த 18 பேர் கைது

Posted by - May 15, 2017
மினுவாங்கொட பிரதேசத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் கேரள கஞ்சாவை கைவசம் வைத்திருந்த 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கம்பஹா போதைப்…

30 லட்சம் பெறுமதியுடைய குதிரைகளை திருடிய இருவர் கைது

Posted by - May 15, 2017
கொஹிலவத்தையில் குதிரைகளை பராமரிக்கும் நிலையத்தில் இருந்து திருடப்பட்டுள்ள 30 லட்சம் பெறுமதியுடைய 2 குதிரைகளுடன் 2 சந்தேக நபர்கள் வெல்லம்பிடிய காவற்துறையினால்…

காணாமல் போனோர் போராட்டத்துக்கு அனந்தி விஜயம்

Posted by - May 15, 2017
முல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுத்துள்ள தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்றுடன் 69   அவது நாளாக தொடர்கின்றது முல்லைத்தீவு…

கிளிநொச்சி ஏ9 வீதியில் வான் தடம்புரண்டு விபத்து

Posted by - May 15, 2017
இன்று காலை கிளிநொச்சி மத்திய மாகவித்தியாலயதிற்கு முன்னால் கயஸ் வாகனம்  தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் வாகன சாரதி சிறு காயங்களுடன் உயிர்…

வீடொன்றில் ஏற்பட்ட தீப்பரவலால் நபரொருவர் காயம்

Posted by - May 15, 2017
மோதர – கல்வல சந்திக்க அருகில் உள்ள பிரதேசத்தில் வீடொன்றில் இன்று காலை ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக அங்கிருந்த நபரொருவர் சிறுகாயங்களுக்கு…

தென்மராட்சி நுணாவிலில் விபத்து

Posted by - May 15, 2017
நுணாவில் வைரவர் கோவில் சந்திக்கு அருகாமையில் இன்று காலை 8.30​மணியளவில் யாழிலிருந்து வவுனியாவுக்கு பயணிக்கும் தனியார் பேருந்து ஒன்றும் டிப்பர்…