இனப்படுகொலை விசாரணை நடக்காமல் இருக்க இந்தியாவே முழுக் காரணம்..!

Posted by - May 18, 2017
“தாயிடம் பால் கொண்ட பிள்ளையரை ஒரு தடயம் இன்றி எரித்தாராம்” சிறீலங்கா ராணுவம் தமிழர்கள் மீது நிகழ்த்திய கொடூரத்தை எடுத்துரைக்கும்…

சுயாதீன ஆணைக்குழுக்களின் நடவடிக்கைகளை முறைப்படுத்தும் நிகழ்ச்சித்திட்டங்களை தாமதமின்றி நிறைவேற்றுமாறு பணிப்புரை – ஜனாதிபதி

Posted by - May 18, 2017
சுயாதீன ஆணைக்குழுக்களின் நடவடிக்கைகளை முறைப்படுத்தும் நிகழ்ச்சித்திட்டங்களை தாமதமின்றி நிறைவேற்றுமாறு ஜனாதிபதி பணிப்புரைவிடுத்துள்ளார். 19வது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் தாபிக்கப்பட்ட சுயாதீன…

மாந்தை கிழக்கு பிரதேச சபையின் நிர்வாகத்தின் கீழ் பாண்டியன்குளத்தில் இலவச சித்த மருத்துவ வைத்தியசாலை திறந்து வைப்பு

Posted by - May 18, 2017
மாந்தை கிழக்கு பிரதேச சபையின் நிர்வாகத்தின் கீழ் பாண்டியன்குளத்தில் இலவச சித்த மருத்துவ வைத்தியசாலை திறந்து வைக்கப்பட்டது, இதில் வன்னி…

ஜனநாயகப் போராளிகள் கட்சியின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு, நேற்று 3 ஆவது நாளாக….(காணொளி)

Posted by - May 18, 2017
ஜனநாயகப் போராளிகள் கட்சி ஏற்பாடு செய்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நேற்று மாலை 4.30  மணியளவில் முள்ளிவாய்க்கால் கிழக்கு பொதுநோக்கு…

மன்னாரில் படுகொலை செய்யப்பட்ட 34 தமிழ் மக்களை நினைவுகூர்ந்து அஞ்சலி (காணொளி)

Posted by - May 18, 2017
மன்னார் உயிலங்குளம் பகுதியில், இராணுவத்தினரால் 1984 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட 34 தமிழ் மக்களை நினைவுகூர்ந்து நேற்று அஞ்சலி…

கொழும்பில் பல பகுதிகளுக்கு காலை 9.00 மணிமுதல் 12 மணிநேர நீர்வெட்டு

Posted by - May 18, 2017
கொழும்பிலும், அதனை அண்டிய பிரதேசங்களிலும் இன்று (18) காலை முதல் 12 மணி நேரத்துக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய…

பிரதான செய்திகள் அமைச்சரவை மாற்றம் என்பது தலைவலிக்கு தலையணை மாற்றுவது போல-ஜி.எல். பீரிஸ்

Posted by - May 18, 2017
அரசாங்கத்திலுள்ள தகுதியற்ற அமைச்சர்களை நீக்காமல் அமைச்சரவை மாற்றம் செய்யப் போவதாக தெரிவிக்கப்படுவதானது, தலைவலிக்கு தலையணையை மாற்றுவதற்கு ஒப்பான ஒரு நடவடிக்கையாகும்…

அரசாங்கம் கண்டுகொள்ளாமல் உள்ளமை மனவருத்தத்தை தருகின்றது – கேப்பாபுலவு

Posted by - May 18, 2017
மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதன், தங்களை ஏமாற்றி வருவதாக நிலமீட்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கேப்பாபுலவு மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். தெருவோரத்தில்…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் மட்டக்களப்பு வாகரையில் முள்ளவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

Posted by - May 18, 2017
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாகரைப் பிரதேசக் கிளையின் ஏற்பாட்டில் இவ்வருட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு வாகரை பிள்ளையார் ஆலயத்தில் இன்று…

உயிர்நீத்த உறவுகளுக்காக நந்திக்கடலில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார் ரவிகரன்

Posted by - May 18, 2017
“எங்கள் பெருமைமிகு வரலாறின் சோகமான இறுதிக் காட்சிகளின் மௌனமான சாட்சியே இந்த நந்திக்கடல். ஏராளமான எங்கள் உறவுகளின் கண்ணீரும் ,செந்நீரும்…