சவுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கைப் பெண் குறித்து விசாரணை

Posted by - May 22, 2017
சவுதி அரேபியாவில் பலவந்தமாக இலங்கைப் பெண் ஒருவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக, கூறப்படும் சம்பவம் குறித்து உடனடியாக ஆராயுமாறு, வௌிநாட்டு வேலை…

முன்னாள் ஜனாதிபதியின் மகளுக்கு போலி நாணயங்களை கொடுத்தவருக்கு சிறை

Posted by - May 22, 2017
முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாஸவின் மகளான துலாங்ஜலி ஜெயக்கொடிக்கு போலி நாணயத்தாள்களை வழங்கிய சம்பவத்துடன் தொடர்புடைய நபருக்கு ஐந்து வருடங்கள் ​ஒத்திவைக்கப்பட்ட…

இனவாத செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவும்

Posted by - May 22, 2017
நாட்டில் மீண்டும் தலை தூக்கியுள்ள இனவாத செயற்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் நிலையில் இதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு…

எம்.ஜி.ஆர், இந்திரா விடுதலைப் புலிகளுக்கு உதவினர் – கே.பி

Posted by - May 22, 2017
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் என அழைக்கப்படும் எம்.ஜி.ராமச்சந்திரன் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு நிதி உள்ளிட்ட உதவிகளை வழங்கியதாக,…

சுவிசில் உணர்வெழுச்சியுடன் கடைப்பிடிக்கப்பட்ட நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு

Posted by - May 22, 2017
சுவிசில் உணர்வெழுச்சியுடன் கடைப்பிடிக்கப்பட்ட நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வும், தியாகதீபம் அன்னைபூபதியின் 29வது ஆண்டு நினைவும், நாட்டுப்பற்றாளர், மாமனிதர் நினைவுகூரலும்!…

வாசுதேவ நாணயக்கார வைத்தியசாலையில் அனுமதி

Posted by - May 22, 2017
கூட்டு எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப் படுத்தும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார கொழும்பு தேசிய வைத்தியசலையில்…

வெளிவிவகார அமைச்சர் பதவியை ஏற்க மறுத்த ரவி: ரணில் வழங்கிய விளக்கம்

Posted by - May 22, 2017
அமைச்சரவை மாற்றங்களால் ரவி கருணாநாயக்க மற்றும் மங்கள சமரவீர ஆகியோரின் பதவிகள் இடமாற்றப்பட்டன. பிரதமர் ரணில் விக்ரமசிங்க வழங்கிய விளக்கங்களை…

மஹிந்தானந்த அளுத்கமகேவிற்கு பிணை

Posted by - May 22, 2017
39 இலட்சம் ரூபா நிதி மோசடி உள்ளிட்ட மூன்று விடயங்கள் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மஹிந்தானந்த அளுத்கமகே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். குறித்த…