உலக வங்கியின் யாழ்ப்பாண நகர அபிவிருத்தித் திட்டம் உடனடியாக ஆரம்பிக்கப்பட வேண்டும்- பி.சுரேஸ் (காணொளி)

Posted by - May 22, 2017
உலக வங்கியின் யாழ்ப்பாண நகர அபிவிருத்தித் திட்டம் உடனடியாக ஆரம்பிக்கப்பட வேண்டும் என நகர அமைச்சின் மேலதிக செயலாளர் பி.சுரேஸ்…

வவுனியா சுகாதார தொண்டர்களின் கவனயீர்ப்பு போராட்டம் 19வது நாளாக இன்றும்…..(காணொளி)

Posted by - May 22, 2017
நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரி கடந்த 04ஆம் திகதி முதல் வவுனியா பிராந்திய வைத்திய அதிகாரியின் அலுவலகத்திற்கு முன்பாக  வவுனியா…

வவுனியா வைத்தியசாலையின் வைத்தியர்களும் இன்று பணிப்பகிஸ்கரிப்பில்…(காணொளி)

Posted by - May 22, 2017
மாலபே தனியார் கல்லூரியினை அரசுடைமையாகுமாறு கோரி வவுனியா பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர். நாடளாவிய நீதியில்…

மட்டக்களப்பில் பண்விதத்தன்மை நல்லாட்சி மற்றும் இடைநிலைமாற்றும் நீதி அறிமுகச் செயலமர்வு (காணொளி)

Posted by - May 22, 2017
இலங்கை சமாதான பேரவையின் ஒழுங்கமைப்பில் “பண்விதத்தன்மை நல்லாட்சி மற்றும் இடைநிலைமாற்றும் நீதி” எனும் தலைப்பில் ஒரு நாள் செயலமர்வு தேசிய…

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்தியர்களும் இன்று பணிப்பகிஸ்கரிப்பில்…(காணொளி)

Posted by - May 22, 2017
இதேவேளை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்தியர்களும் இன்று பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு பல்வேறு…

மட்டக்களப்பு வைத்தியசாலையின் வைத்தியர்களும் இன்று பணிப்பகிஸ்கரிப்பில்…(காணொளி)

Posted by - May 22, 2017
மாலபே தனியார் கல்லூரியினை அரசுடைமையாக்குமாறு கோரி மட்டக்களப்பு வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தினை முன்னெடுத்துள்ளதனால் நோயாளர்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனதாக எமது செய்தியாளர்…

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர்களும் இன்று பணிப்பகிஸ்கரிப்பில்…(காணொளி)

Posted by - May 22, 2017
அரச வைத்தியர்கள் சங்கம், இன்று காலை 8 மணிமுதல் 24 மணிநேரம், வேலைநிறுத்த போராட்டத்தில் குதித்துள்ளனர். மாலபேயில் அமைந்துள்ள தெற்காசிய…

மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய போதைபொருள் ஒழிப்பு வேலைத்திட்டங்கள் (காணொளி)

Posted by - May 22, 2017
போதைப்பொருள் பாவனையற்ற நாட்டை உருவாக்கும் ஜனாதிபதியின் செயற்றிட்டங்களுக்கு அமைய கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் அனுசரணையுடன் தேசிய போதையொழிப்பு நிகழ்வுகள்…

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவைச் சேர்ந்த இரு குடும்பங்களுக்கு கிணறு, மற்றும் புதிய துவிசக்கரவண்டி அன்பளிப்பு (காணொளி)

Posted by - May 22, 2017
  வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் முல்லைத்தீவைச் சேர்ந்த பெண் தலைமைத்துவ குடும்பத்திற்கு கிணறு அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டம்…

ஜேர்மனிக்கான தூதுவராகிறார் கருணாசேன ஹெற்றியாராச்சி!

Posted by - May 22, 2017
ஜேர்மனிக்கான சிறிலங்காவின் புதிய தூதுவராக பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி நியமிக்கப்படவுள்ளார். ஜேர்மனியில் உள்ள சிறிலங்கா தூதுவர் கருணாதிலக அமுனுகம…