ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விடைகள் இணையதளத்தில் வெளியீடு

Posted by - May 23, 2017
தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிரியர் தகுதி தேர்வுக்கான விடைகள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும்: முதல்வரிடம் 8 எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை

Posted by - May 23, 2017
முன்னாள் அமைச்சர்கள் தோப்பு வெங்கடாசலம், பழனியப்பன், செந்தில் பாலாஜி உள்ளிட்ட 8 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இன்று முதல்வரை சந்தித்து, எம்.எல்.ஏ.க்கள்…

“காவிரி, ஈழம் உள்ளிட்ட பிரச்சனைகளில் ரஜினியின் கொள்கை என்ன?” – நல்லகண்ணு

Posted by - May 23, 2017
நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்த கேள்விக்கு, காவிரி, ஈழம் உள்ளிட்ட பிரச்சனைகளில் ரஜினியின் கொள்கை என்ன? என இந்திய…

அணுசக்தி சப்ளை நாடுகள் குழுவில் இந்தியா இடம் பெற சீனா தொடர்ந்து எதிர்ப்பு

Posted by - May 23, 2017
அணுசக்தி சப்ளை நாடுகள் குழுவில் இடம் பெற்ற அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ள போதிலும், இந்தியா இடம்…

வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை!

Posted by - May 22, 2017
உலக நாடுகளின் கண்டனங்களை பொருட்படுத்தாமல் வடகொரியா தொடர்ந்து ஏவுகணைகளை பரிசோதித்து வரும் நிலையில், இது பிராந்திய மற்றும் சர்வதேச பாதுகாப்பிற்கு…

நாங்கள் ஏவுகணை சோதனை செய்வதற்கு அமெரிக்காவின் அனுமதி தேவையில்லை !

Posted by - May 22, 2017
ஈரான் மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் சவூதி மன்னர் சல்மான் ஆகியோர் சரமாரியான குற்றச்சாட்டுகளை கூறியுள்ள நிலையில்,…

பாக். ராணுவ தளபதி – அமெரிக்க தூதர் சந்திப்பு!

Posted by - May 22, 2017
தீவிரவாதத்திற்கு எதிராக அனைத்து முஸ்லிம் நாடுகளும் ஒன்றினைய வேண்டும் என டிரம்ப் கூறியிருந்த நிலையில், பாகிஸ்தான் ராணுவ தளபதியுடன், அந்நாட்டிற்கான…

வவுனியா செட்டிகுளம் இலுப்பைக்குளம் அடைக்கல அன்னை வித்தியாலய மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில்…(காணொளி)

Posted by - May 22, 2017
வவுனியா தெற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட செட்டிகுளம் இலுப்பைக்குளம் அடைக்கல அன்னை வித்தியாலய மாணவர்கள், பாடசாலைக்கு போதுமான ஆசிரியர்களை நியமிக்குமாறு கோரி…

ஜப்பானிய தூதரக அதிகாரிகள் கிளிநொச்சி முகமாலைப் பகுதிக்குச் சென்;று, கண்ணிவெடி அகற்றும் பணிகளை பார்வையிட்டுள்ளனர்(காணொளி)

Posted by - May 22, 2017
இலங்கைக்கான உத்தியோக விஜயத்தினை மேற்கொண்டுள்ள ஜப்பானிய தூதரக அதிகாரிகள் கிளிநொச்சி முகமாலைப் பகுதிக்குச் சென்று கண்ணிவெடி அகற்றும் பணிகளை பார்வையிட்டதுடன்,…