சீரற்ற வானிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 09 ஆக அதிகரிப்பு Posted by தென்னவள் - November 23, 2025 நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒன்பது ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
யாழில் குழந்தையின் கையில் இருந்த தங்க ஆபரணம் மாயம்: சிக்கிய சித்தப்பா Posted by தென்னவள் - November 23, 2025 யாழில் சகோதரனின் குழந்தையின் கையில் இருந்த தங்க ஆபரணத்தை திருடிய சந்தேகநபர் இன்றையதினம் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொடூரமாக தாக்கப்பட்டு பெண் கொலை Posted by தென்னவள் - November 23, 2025 பொத்துவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹுலான்னுகே 12வது தூண் பகுதியில் ஒரு பெண் மண்வெட்டியால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
திருப்பத்தூரில் ஜீவன் தொண்டமானின் பிரமாண்ட திருமணம்! Posted by தென்னவள் - November 23, 2025 இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமானின் திருமணம் இன்று (23) இந்தியாவில் நடைபெற்றுள்ளது.
விஜய் மக்கள் சந்திப்பு: கை குழந்தையுடன் வந்த பெண்ணை திருப்பி அனுப்பிய புஸ்சி ஆனந்த் Posted by தென்னவள் - November 23, 2025 காஞ்சிபுரம் மாவட்டம் குன்னத்தில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தின் உள்ளரங்கில் தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி…
டிச.10-ல் அ.தி.மு.க. செயற்குழு- பொதுக்குழு கூட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு Posted by தென்னவள் - November 23, 2025 அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் அடுத்த மாதம் 10-ந்தேதி நடைபெற உள்ளதாக அதன் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
த.வெ.க. தொண்டர்கள் தற்குறி அல்ல தமிழ்நாடு அரசியலின் ஆச்சரியக்குறி – விஜய் Posted by தென்னவள் - November 23, 2025 தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் பேசியதாவது:-* அஞ்சலை அம்மாளின் சொந்தக்காரர் தான் நம்மை தற்குறி என அழைக்க வேண்டாம் என…
த.வெ.க. ஆட்சி அமைந்தால்… விஜய் அளித்த வாக்குறுதிகள் Posted by தென்னவள் - November 23, 2025 கஞ்சிபுரத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கரூப் பற்றி இப்போது பேசவில்லை, பின்னர் பேசுகிறேன் என்று கூறிய தமிழக வெற்றிக்கழகத்…
ஜி20 மாநாட்டில் உலக தலைவர்களை சந்தித்தார் பிரதமர் மோடி Posted by தென்னவள் - November 23, 2025 தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் ஜி 20 அமைப்பின் உச்சி மாநாடு நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் ஜி20 உறுப்பு…
பிரேசிலில் ஆட்சி கவிழ்ப்பு சதியில் ஈடுபட்ட முன்னாள் அதிபர் கைது Posted by தென்னவள் - November 23, 2025 பிரேசிலில் 2019 முதல் 2022-ம் ஆண்டு வரை அதிபராக இருந்தவர் ஜெயிர் போல்சனரோ (70). லிபரல் கட்சியைச் சேர்ந்த இவர்…