டிச. 8 முதல் 6 நாட்களுக்கு தமிழத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

Posted by - December 7, 2025
நாளை (டிச.8) முதல் 6 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக…

அரசு கல்லூரி பணியாளர்களுக்கு 9 மாதமாக சம்பளம் நிலுவை – உடனே வழங்க ராமதாஸ் வலியுறுத்தல்

Posted by - December 7, 2025
அரசு கல்லூரிகளின் தினக்கூலி பணியாளர்களுக்கான 9 மாத நிலுவை ஊதியத்தை உடனே வழங்க வேண்டும் என்றும், 10 ஆண்டுகளுக்கும் மேலாக…

‘எங்கள் அரசு ஆன்மிகத்துக்கு எதிரியா?’ – திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து முதல்வர் பேச்சு

Posted by - December 7, 2025
திருப்பரங்குன்றத்தில் தீபம், எங்கே ஏற்றப்பட வேண்டுமோ, எப்போது ஏற்றப்பட வேண்டுமோ, அங்கே வழக்கம்போல சரியாக, முறையாக ஏற்றப்பட்டிருக்கிறது. நாங்கள் ஆட்சிக்கு…

அத்தியாவசிய சேவைகள் தொடர்பான முறைப்பாடுகளுக்கு அவசர இலக்கம் அறிமுகம் !

Posted by - December 7, 2025
அத்தியாவசிய சேவைகள் தொடர்பாக பொதுமக்கள் எளிதாக முறைப்பாடுகளை முன்வைப்பதற்கு அவசர தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பாராளுமன்றமே நாட்டின் திசையை தீர்மானிக்க வேண்டும் ‘பெலவத்தை’ அதிகார மையம் அல்ல – ரணில்

Posted by - December 7, 2025
நாட்டிற்கான தீர்மானங்களை எடுக்கும் அதிகாரத்தை, ஜே.வி.பி தலைமையகமான பெலவத்தை அலுவலகத்தில் இருந்து நீக்கி, மீண்டும் அதனை பாராளுமன்றத்திற்கு கொண்டு வர…

மூதூரை கட்டியெழுப்ப துரித நடவடிக்கை எடுக்குமாறு ஹிஸ்புல்லா கோரிக்கை !

Posted by - December 7, 2025
மூதூர் பிரதேசத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதேச செயலாளர் எம்.ஐ. பிர்னாஸிற்கும், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான…

தேசிய ஆவணக் காப்பகத் திணைக்களத்தின் அவசர வேண்டுகோள்

Posted by - December 7, 2025
சமீபத்திய வெள்ளப் பெருக்கினால் சேதமடைந்த ஆயிரக்கணக்கான அரச ஆவணங்களைப் பாதுகாப்பதற்காக, தேசிய ஆவணக் காப்பகத் திணைக்களம் உடனடியாக ஃப்ரீசர் (Freezer)…

அரச ஊழியர்களுக்கு சிறப்பு கொடுப்பனவைக் கோரும் ஐக்கிய தேசியக்கட்சி

Posted by - December 7, 2025
அரச ஊழியர்களுக்கு, குறிப்பாக கள அலுவலர்களுக்கு சிறப்பு கொடுப்பனவு வழங்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன வலியுறுத்தியுள்ளார்.

யாழ். இந்து கல்லூரியின் சிவலிங்கம் குறித்து நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

Posted by - December 7, 2025
யாழ். இந்து கல்லூரியில் தூக்கப்பட்ட சிவலிங்கத்தை அதேநிலையில் பேண வேண்டும் என்று உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.