தீர்க்கமான பதிலடி கொடுப்போம்: இந்தியாவுக்கு பாகிஸ்தான் ராணுவ தலைவர் எச்சரிக்கை

Posted by - October 19, 2025
எந்தவொரு தாக்குதல் நடவடிக்கைக்கும் தீர்க்கமான பதிலடி கொடுக்கப்படும் என்று இந்தியாவுக்கு பாகிஸ்தான் ராணுவத் தலைவர் அசிம் முனீர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சுவிஸ் பள்ளிகளில் பிற மாகாண பிள்ளைகளுக்கு இடம் கிடையாது: கல்வி ஆணையம் உறுதி

Posted by - October 19, 2025
சுவிட்சர்லாந்தின் ஜெனீவா மாகாணத்திலுள்ள பள்ளிகளில், பிற மாகாண பிள்ளைகளை சேர்ப்பது தொடர்பில் சுவிஸ் மாகாணமொன்று எடுத்துள்ள முடிவை மாகாண கல்வி…

எரிவாயுக்குழாய் சேதப்படுத்தப்பட்ட விவகாரம்: சந்தேக நபரை ஜேர்மனியிடம் ஒப்படைக்க போலந்து மறுப்பு

Posted by - October 19, 2025
ரஷ்யாவிலிருந்து ஜேர்மனிக்கு எரிவாயு கொண்டு செல்வதற்காக அமைக்கப்பட்ட Nord Stream என்னும் எரிவாயுக் குழாய்களை சேதப்படுத்தியதாக உக்ரைன் நாட்டவர் ஒருவர்…

ODINS EYE ஒப்பந்தத்தில் பிரான்ஸ்-ஜேர்மனி கையெழுத்து

Posted by - October 19, 2025
பிரான்ஸ்-ஜேர்மனி இடையே ODIN’S EYE ஏவுகணை எச்சரிக்கை அமைப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. 2025 அக்டோபர் 15-ஆம் திகதி, பிரான்ஸ் மற்றும்…

புலமைப்பரிசில் பரீட்சையின் மறுபரிசீலனை முடிவுகள் வெளியாகின!

Posted by - October 19, 2025
2025 ஓகஸ்ட் 10 ஆம் திகதி நடத்தப்பட்ட, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் மறுதேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம்…

செவ்வந்திக்கு உடந்தையாக இருந்தவர்கள் புலனாய்வாளர்களின் விசாரணையில்…..!

Posted by - October 19, 2025
கணேமுல்ல சஞ்சீவ படுகொலையின் முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி, கொழும்பு குற்றப்பிரிவின் (CCD) விசாரணையின் போது குற்றத்திற்குப் பிறகு…

மக்களின் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கான திட்டத்தில் தலைமைத்துவம், நிபுணத்துவம் மற்றும் அறிவு அவசியம்

Posted by - October 19, 2025
“இணைந்திருங்கள். நலமாக இருங்கள்” என்ற தேசிய திட்டம் தொடங்கப்படுகிறது. இலங்கை சமூக மருத்துவர்கள் கல்லூரி எதிர்கால  சுகாதார சவால்களை சமாளிப்பதில்…

ரி-56 ரக துப்பாக்கி, வெடிமருந்துகளுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டமை தொடர்பில் நிதிக் குற்றப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கை

Posted by - October 19, 2025
ரி -56 ரக துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டமை தொடர்பில், நிதிக் குற்றப் புலனாய்வுப்…

தெற்கில் காணாமல்போனோரை நினைவுகூரும் நிகழ்வு: அழைப்புக்கு இன்னமும் பதிலளிக்காத ஜனாதிபதி

Posted by - October 19, 2025
தெற்கில் 1989 இல் ஜே.வி.பி எழுச்சியின்போதும், ஏனைய சந்தர்ப்பங்களிலும் கொல்லப்பட்ட மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களை நினைவுகூரும் வகையில் சீதுவ –…