பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைப்பு

Posted by - September 24, 2016
முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் குறைந்து வருவதால் அணையிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.தேனி மாவட்டத்தையொட்டி கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லைபெரியாறு…

ஹிலாரிக்கு 75 முன்னாள் தூதர்கள் ஆதரவு

Posted by - September 24, 2016
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஹிலாரிக்கு முன்னாள் தூதர்கள், வெளியுறவுத்துறை அதிகாரிகள் 75 பேர் தங்கள் வெளிப்படையான ஆதரவை அறிவித்துள்ளனர்.அமெரிக்க ஜனாதிபதி…

வாஷிங்டன்: வணிக வளாகத்தில் 4 பேர் சுட்டுக்கொலை

Posted by - September 24, 2016
அமெரிக்க தலைநகரான வாஷிங்டன் மாநிலத்தின் பர்லிங்டன் நகரில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் இன்று அடையாளம் தெரியாத மர்ம நபர்…

தாய்வான் புலனாய்வு அதிகாரிக்கு 18 வருட சிறை

Posted by - September 24, 2016
தாய்வானைச் சேர்ந்த முன்னாள் புலனாய்வு அதிகாரி ஒருவருக்கு தாய்வான் நீதிமன்றம் ஒன்று 18 வருட கால சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.…

கஞ்சா மீட்பு

Posted by - September 24, 2016
முல்லைத்தீவு – அம்பலவன் பொக்கணைப்பகுதியில் 77.450 கிலோ கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. காவல்துறை அதிரடிப்படையினருக்கு கடற்படையினரால் வழங்கப்பட்ட தகவல்…

இந்த வருடத்தில் தேர்தல் இல்லை

Posted by - September 24, 2016
டிசம்பர் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் உள்ளுராட்சிமன்ற தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்பு இல்லையென தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த…

மக்கள் மேலும் பல நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க நேரிடும்

Posted by - September 24, 2016
அடுத்த வருடத்துக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூலம் மக்கள் மேலும் பல நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.…

மஹிந்த அணியின் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளபோவதில்லை – கோட்டா

Posted by - September 24, 2016
ஒன்றிணைந்த எதிர்கட்சியினால் எதிர்வரும் 8ஆம் திகதி நடத்தப்படவுள்ள ஆர்ப்பாட்ட பேரணியில் தாம் கலந்துகொள்ளப்போவதில்லை என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய…